விசாலியை வைத்து சிக்கல் வரும் போல கடேசி பாரா எதிர் பார்க்க வைக்குதே.
யார் நாயகன், நாயகின்னு தெரியலையே...ஹாய் பொன்னுமா..
Nice epi..
ஒரே லவ்சு செல்வி, முகிலன்,
விசா, சிவா, பேசவே மாட்டாங்களா..
இருவரும் அமைதியாவே இருக்காங்க...
முகிலன் கெத்து காட்டுறாப்ள..
முகிலன் ,செல்வி,தான்யார் நாயகன், நாயகின்னு தெரியலையே...
ஓ... அப்ப சரி..முகிலன் ,செல்வி,தான்
எழுத்தாளர் வந்து நமக்கு சுத்திப் போடப்போறாங்கஓ... அப்ப சரி..