Thursday, April 25, 2024

Tag: saranya hema novels

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 26

மணியோசை – 26              நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 18

தென்றல் – 18                 “நல்லா தூங்கறா...” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். “இல்லை எழுப்பலை. தூங்கட்டும்...” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த...

Saranya Hema’s Salasalakkum Maniyosai 25

மணியோசை – 25                நாட்டரசனும் பேச்சியும் பேரனிடம் பிஸியாக சங்கரி வந்தவர்களுக்கு சாப்பிட தயார் செய்ய உள்ளே சென்றுவிட்டார். கண்மணியும் பேசிக்கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யாது அமைதியாக அமர்ந்துகொண்டான் கார்த்திக். அவர்களுக்கு கார்த்திக், கண்மணி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 17

தென்றல் – 17         அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட விஷால்அவர்களிடம் சொல்லிக்கொண்டு அகிலாவை பார்த்து, “வாங்க அத்தை கிளம்பலாம்...” என்றான். இவர்கள்இருவரிடமும் தலையசைத்துவிட்டு விஷாலுடன்நடந்தார் அகிலா. அவர்கள் தலை மறையும் வரை அவர்களையேபார்த்துக்கொண்டிருந்த...

Salasalakkum Maniyosai 6

மணியோசை – 6     வீட்டில் சாமி கும்பிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டார் பேச்சி. முதல் நாளில் இருந்தே தன் கணவர் முத்தரசன் படத்தின் முன்பு கண்ணீருடன் அமர்ந்திருந்தார். மாரிமுத்து குடும்பமும் வந்துவிட அனைவரின் இதயத்திலும்...
error: Content is protected !!