Friday, March 29, 2024

Tag: saranya hema novels

Saranya Hema’s Viral Theendidu Uyire – 12 (2)

தீண்டல் – 12 (2) “ஹ்ம்ம் அம்மாவை கண்டுபிடிச்சாச்சு...” என தலையாட்ட, “இத்தனை மெனக்கெடனுமான்னு அப்பா கேட்கார் வசீ...” தன் வாட்டதிற்கான காரணத்தை சொல்ல, “அப்பாவும் வந்தாரா?...” “ஹ்ம்ம், உன்கிட்ட நம்ம ப்ரெஸ் பத்தி பேசனும்னு வந்தார். நீ...

Saranya Hema’s Viral Theendidu Uyire – 12 (1)

தீண்டல் – 12              ஆகிற்று ஒரு மாதம். நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. ஆனால் நடந்தவை அனைத்தும் நன்மையாகவே நடந்தது என்று தான் பார்கவி நினைத்துகொண்டார். இத்தனை வேதனைகளையும், வலியையும் கொடுத்தது, தன்னுடைய இழப்பு...

Saranya Hema’s Viral Theendidu Uyire – 8

தீண்டல் – 8           சந்நிதி சென்றபின் அங்கேயே தான் நின்றான் வசீகரன். அவனின் மனதில் இனி அவளை எப்படி அணுகுவது என்கிற யோசனைகளை படமெடுக்க எதுவும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. “என்ன வசீ இப்படியே நிக்கிற?....

Saranya Hema’s Viral Theendidu Uyire 4 (2)

தீண்டல் – 4 (2) இதை பார்த்துக்கொண்டிருந்த வசீகரனுமே ஒருகணம் ஸ்தம்பித்து போனான். ஒரு நொடியும் யோசிக்கவில்லை. சூர்யாவை அழைத்து அவனின் காரை எடுக்க சொன்னவன் மொபைலை பார்த்துக்கொண்டே முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான். பதறிப்போய் கூசி நின்ற...

Saranya Hema’s Viral Theendidu Uyire – 4 (1)

தீண்டல் – 4            நல்லவிதமாய் ரிசப்ஷன் நடந்து முடிய சொன்னது போல முனீஸ்வரன் சந்தியா சந்நிதியை அங்கே இரண்டுநாட்கள் இருக்க வைத்தார். சந்தோஷமாய் தலையாட்டியவர்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி அவரும் சேர்ந்து அங்கே...

Saranya Hema’s Viral Theendidu Uyire 3(2)

தீண்டல் – 3(2) “கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க? ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவிருக்கா? உன்னை யாரு இங்க வர சொன்னது?...” என்று புகழ் டைனிங் ஹாலின் கடைசி பகுதியில் வைத்து கத்திக்கொண்டிருந்தான். அது மண்டபத்தின்...

Saranya Hema’s Viral Theendidu Uyire – 3 (1)

தீண்டல் – 3(1)                  அம்பிகா போட்டோ எடுப்பது என்னவோ மணமக்களை எடுப்பதை போலதான் இருந்தது. ஆனால் அவருக்கு தெரியுமல்லவா ஏன் எதற்கென்று. “பெரியம்மா எப்படியிருக்கீங்க?...” என்ற குரலில் மொபைலை உள்ளே வைத்துக்கொண்டிருந்தவர் திரும்பி பார்க்க...

Saranya Hema’s Or Mei Theendal 1 (2)

தீண்டல் – 1 (2) விடுதலையான உணர்வுடன் பார்கவியை பார்த்து சிரித்தவர் தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டார். டீயை குடித்து முடித்தவர், “நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். நைட் சேர்ந்தே சாப்பிடுவோம்...” என்றவர் கிளம்பிய பின்னர்...

Saranya Hema’s Or Mei Theendal 1 (1)

தீண்டல் – 1 (1)                டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகளை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர் சந்தியாவும் சந்நிதியும். “சித்தப்பா இன்விடேஷன் டிஸைன் ரொம்ப நல்லா இருக்கு. யார் செலெக்ட் பண்ணினது? ரேவதியா? இல்லை அத்தானா?...” சந்நிதி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 31 (2)

தென்றல் – 31(2) எதற்கெடுத்தாலும் தன் அண்ணியை முன்னிறுத்தினான். அவளின் உரிமையை உணர்த்த மற்றவர்களும் உதவினார்கள். ஆனால் சபையில் அனைத்தையும் முகம் மாறாமல் முழுமனதாக செய்தவள் வீடு என்று வரும் பொழுது இரும்பாய் இளக்கமின்றி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 31 1

தென்றல் – 31(1) ஆறு வருடங்களுக்கு பின்...          நீண்ட நெடிய ஆறு வருடங்கள். ஆனால் நீண்டதும் தெரியவில்லை. நெகிழ்ந்ததும் எண்ணிக்கையில்லை. ஆனால் நீளமும் நெகிழ்வும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது அஷ்மி பிரசாத் வாழ்க்கையில்.            “அஷ்மி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 29

தென்றல் – 29               “எனக்கு தெரியும்மா. அப்பாவை பார்க்கனும்னு சொன்னார். அதுக்காக தான் வந்திருக்கார். நீங்க பேசுங்க...” என்றதோடு வேறெதுவும் அவன் சொல்லவில்லை. பேசி முடித்து வந்த பத்மினி பிரசாத்தை பார்த்து புன்னகைத்தார். அவனெதிரில்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 26 (2)

தென்றல்  - 26(2) “இப்போலாம் ரொம்ப பேசற ஹஸ் நீ...” என்றதற்கு அவளின் விழிகளை அவன் ஊடுருவ, “என்ன சைட் அடிக்கிறியா?...”என்றவளை பார்த்தவனுக்கு அந்த தனிமை ஏகாந்தத்தை கொடுத்தது. புல்லாங்குழலின் துளையில் இருந்து கிழித்துக்கொண்டு வரும் நாதத்தை...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 26 (1)

தென்றல்  - 26(1)               பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது. இருவரும்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 25

தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – Final 29 (2)

மணியோசை – 29(2) ஆறுமாதங்களுக்கு பின்... முத்துக்கருப்பி கோவில் அருளின் மொட்டையும் கெடாவெட்டும். கண்மணியின் ஊரும் உறவினர்களும் நிறைந்திருந்தனர் அந்த கோவில் முழுவதுமாக. கார்த்திக்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூட வந்துவிட்டனர் கண்மணியின் அழைப்பின் பெயரில். வந்தே ஆகவேண்டும்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai Final 29 (1)

மணியோசை – 29(1)                கார்த்திக் விஷயத்தை சொல்லவுமே தன் வீட்டிற்கு போன் செய்ய போனாள் கண்மணி. “இரு கண்மணி, இந்நேரம் சொல்ல வேண்டாம். போனாலும் பார்க்க விடுவாங்களோ என்னவோ? விடியவும் சொல்லிப்போம். நாம இப்போ...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 28

மணியோசை  -28                 பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட, “மாப்பிள போயி ஒறங்குக...” என சொல்ல கண்மணியை...

Saranya Hema’s Salasalakkum Maniyosai 27 (2)

மணியோசை – 27 (2) சங்கரி மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்துகொண்டிருக்க அதை காண்பித்துகொண்டே அருளை குளிப்பாட்டினார் பேச்சி. அவனும் குதூகலத்துடன் குளித்து முடிக்க கண்மணி குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தாள். “குளிச்சிட்டா தலைய தொவட்ட...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 27 (1)

மணியோசை – 27(1)                 அழைப்பை ஏற்காமல் விட்டால் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே தான் இருப்பார் என நன்றாகவே தெரிந்தது கார்த்திக்கிற்கு. எனவே இவனே அழைப்பை துண்டித்துவிட்டு கூப்பிட்டான். “எங்க இருக்க கார்த்திக்?...” என எடுத்ததும்...
error: Content is protected !!