அங்கு மகளும் அந்த இரவு தூங்கவில்லை. இவர்கள் போல் கவலையில் இல்லாமல், இனிய கனவுகளில்.காரணம்காதலாகிபோனது. தங்களின்விருப்பத்தைபரிமாறகொள்ளாதவரைஇருந்தவர்கள், இந்தஅம்பை, சிவனேஷ்வரன்இல்லை. முன்புவிருப்பம்மட்டுமேஇருந்தது. இப்போதுஅதையும்கடந்துஅடுத்தநிலையஎட்டினர்.