Vizhi - 6

Advertisement

Manimegalai

Well-Known Member
:Dநன்றி சரயு.
அழகான புரிதல் விழியாட்சியிடம்...
ஆண்கள் திருமணத்துக்கு பிறகு எப்படி மாறிடுறாங்க..:Dஎப்படி இருந்த வஜ்ரா;)
இவ என்ன டிசைன்....அடியே ரதியே...சும்மா தூள் வஜ்ரா...ஆனால் கடைசியா விதி சதின்னு ஆப்பு வச்சிட்டியேமா சரயு:D
சீக்கிரம் வாமா அடுத்த பதிவோட...:)
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend Sayu,
டீச்சரம்மா தன் கேள்விக்கு சரியான பதில் வரும் வரை விடுவதில்லையினு முடிவு பண்ணிட்டாங்க புத்திசாலியும் கூட தன்னை அவனாக பார்த்து அவனுக்காக சிந்தித்து சரி செய்து கொண்ட தன்மை மிக அழகு..... அவளின் புரிதலுடன் இருவரும் மயங்கும் நேரம் .......விதியின் டான்ஸா ......
 

banumathi jayaraman

Well-Known Member
Very Nice and Lovely ud, சரயு டியர்
ஹப்பாடா, மலர்விழியிடம், ஒரு வழியா எல்லாவற்றையும் வஜ்ரவேல் சொல்லிட்டான்
வஜ்ராவோட விழியாச்சியும், எல்லாத்தையும்த்
தெளிவாப் புரிந்து, தெரிந்து நம்ம வஜ்ரவேல் டியரை,
மன்னித்து விட்டாள்
ஹா, ஹா, மாமனார், மாமியார் முன்னிலையில்,
மானம் போய்டுமோன்னு, விழியாச்சிக்கிட்ட பய புள்ள,
என்னமா பயந்துக்குது?
ஐயோ பாவம், அந்த மாணிக்கத்துக்கும் மலர்விழியின்,
கல்யாணம் தெரிந்த அளவுக்கு, வஜ்ரவேல்தான்
மாப்பிள்ளை=ன்னு தெரியலையா?
அடக்கடவுளே, இது என்ன புதுச் சோதனை?
வஜ்ராவோட போனில், என்ன செய்திப்பா?
இவனுக்கு புது வேலை, இல்லையா?
ஹய்யோ, அந்த வேலையை நம்பித்தானே,
பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு, எங்க வஜ்ரா,
சென்னை வந்திருக்கான்
சீக்கிரமா வந்து, எங்க வஜ்ரவேல் டியரைக்
காப்பாத்துங்க சரயு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top