Vizhi - 4

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Superb and Lovely ud, சரயு டியர்
ஏனப்பா வஜ்ரவேல்
, ஒரு கோயில் திருவிழாவுக்கு, பொம்பளைப்பிள்ளைங்க பட்டுப்புடவைக் கட்டி,
நிறைய நகைகள் போடுறது, ஒரு குத்தமாப்பா
?
இவ்வ்ளோ பேசுறவன், அப்பப்போ அந்தப் பொண்ணுக்
கிட்ட கவுந்திடறே,
இதிலே பேச்சு வேற உனக்கு?
உன் தங்கச்சிப் புருஷன், உன்னைய என்னாம்மா
வாருறான் பாரு
?

ha ha ha banu maa.... ivvalo pesuravn kavunthiduraan anaalum avana thitreengalee...

மலர்விழிக்கு, வஜ்ரவேல் வைத்தப் புதுப்பெயர்
விழியாச்சியா
?
இதுவும் நல்லாத்தான் இருக்கு,
சென்னையிலே வீடு ரெடியா இல்லே, இனிமேல்தான்
பார்க்கணும்
-னு தன்மையா விழியாச்சி கிட்ட நீ
சொல்லலாமில்லே வஜ்ரா
?
இப்படி பொண்டாட்டி கூட எகனைக்கு மொகனையாப்
பேசிக்கிட்டே இருக்கியே,
அந்தப்புள்ளை கூட நல்லவிதமாக வாழுற
எண்ணமில்லையா
?
அப்புறம் ஏன் மலர்விழியைத் திருமணம் செய்தாய்,
வஜ்ரவேல் டியர்
?
yen banu ma vizhiyaachi nallaa illayaa...

ha ha eganai moganayaa pesuraane nu santhosa paduvomeee

ஹா, ஹா, உன்னிடம் போட்ட சவாலில் ஜெயிக்கத்தான்,
உன்னோட கல்யாணத்தை நிறுத்தத்தான், ராயப்பனூர்
வந்தேன்,
வந்த இடத்தில், உன்னையே கல்யாணம் பண்ண
வேண்டியதாயிடுச்சு,
இதுக்காக சென்னையில பாத்துக்கிட்டிருந்த வேலையைத்
தூக்கி கடாசிட்டு வந்தேன்,
இனிமேல்தான் சென்னைக்கு போயி புதுசா வீடு
தேடணும்
=னு மலர்விழியிடம் சொல்ல வேண்டியது
தானே, வஜ்ரவேல் டியர்?


solluvaan soluvaan aana entha mooonjiya vachu sooluvaan...

neenga ellam irukeenga thane thairiayam solunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top