Vizhi - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely ud, சரயு டியர்
ஹா, ஹா, வாழ்க்கைதான் முக்கியம், ராஜேஷ் டியர்
இது கூடத் தெரியலையே பா, உனக்கு?
வெங்காயம் நிறையப்போட்டு, தோசை ஊத்தத்தான்
லாயக்கு போல நீ?
நம்ம வஜ்ரவேலைப் பாரு,
எவ்வளவுப் பெரிய இலட்சியத்தை நோக்கி, ஊருக்குப்
போறான்
இங்க வந்தவுடனத்தாண்டி மாப்பிள, இருக்கு
உனக்கு ஆப்பு
ஹா, ஹா, வந்தவுடனே பொண்ணு பாக்க
கிளம்பிட்டியே, வஜ்ரவேல் டியர்
பொண்ணு யாரு, என்ன=ன்னு ஏதாவது
கேட்டியா?
இப்போ கல்யாணம் பண்ணலைன்னா, நாப்பது
வயசிலதான் கல்யாணம் நடக்கும்=னு, ஜோசியர்
சொன்னதை நம்பி, இப்படி ஏமாந்துட்டியே பா
எந்தப் பொண்ணை சவாலில் ஜெயிக்கணும்=னு,
நினைச்சுட்டு இங்க வந்தியோ,
அந்தப் பொண்ணையே,
அந்த மலர்விழியையே கல்யாணம் பண்ணிக்க,
சம்மதம் சொல்லி, கல்யாணமும் பண்ணிட்டியே,
வஜ்ரவேலா
ஹ்ம்ம்...............இனி உனக்கு என்ன=ல்லாம்
ஆவப்போவுதோ?
அந்த மலர் புள்ளைக்கிட்ட, நல்ல மாட்டிக்கிட்டு
முழிக்கப்போறே,
ஸ் ஸ் ஸ், மெதுவாப்பேசு, வஜ்ரா,
உன்னோட தங்கச்சி மவன் பாரு, பயந்து அழுவுறான்
இது தேவையா உனக்கு, வஜ்ரவேல் டியர்?
waiting for your next lovely ud, சரயு செல்லம்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Superb and Lovely ud, சரயு டியர்
ஹா, ஹா, வாழ்க்கைதான் முக்கியம், ராஜேஷ் டியர்
இது கூடத் தெரியலையே பா, உனக்கு?
வெங்காயம் நிறையப்போட்டு, தோசை ஊத்தத்தான்
லாயக்கு போல நீ?
நம்ம வஜ்ரவேலைப் பாரு,
எவ்வளவுப் பெரிய இலட்சியத்தை நோக்கி, ஊருக்குப்
போறான்
இங்க வந்தவுடனத்தாண்டி மாப்பிள, இருக்கு
உனக்கு ஆப்பு
ஹா, ஹா, வந்தவுடனே பொண்ணு பாக்க
கிளம்பிட்டியே, வஜ்ரவேல் டியர்
பொண்ணு யாரு, என்ன=ன்னு ஏதாவது
கேட்டியா?
இப்போ கல்யாணம் பண்ணலைன்னா, நாப்பது
வயசிலதான் கல்யாணம் நடக்கும்=னு, ஜோசியர்
சொன்னதை நம்பி, இப்படி ஏமாந்துட்டியே பா
எந்தப் பொண்ணை சவாலில் ஜெயிக்கணும்=னு,
நினைச்சுட்டு இங்க வந்தியோ,
அந்தப் பொண்ணையே,
அந்த மலர்விழியையே கல்யாணம் பண்ணிக்க,
சம்மதம் சொல்லி, கல்யாணமும் பண்ணிட்டியே,
வஜ்ரவேலா
ஹ்ம்ம்...............இனி உனக்கு என்ன=ல்லாம்
ஆவப்போவுதோ?
அந்த மலர் புள்ளைக்கிட்ட, நல்ல மாட்டிக்கிட்டு
முழிக்கப்போறே,
ஸ் ஸ் ஸ், மெதுவாப்பேசு, வஜ்ரா,
உன்னோட தங்கச்சி மவன் பாரு, பயந்து அழுவுறான்
இது தேவையா உனக்கு, வஜ்ரவேல் டியர்?
waiting for your next lovely ud, சரயு செல்லம்


hiii banu maa

ha ha ha enna vajra va ippdi thalikkireengaaaa adaramaa...

banu ma avanai ippdi ellam pesinaa pavamilaya vjaraa...

ini malar a vera kalyanam panni enna seyya poranooo

athukum pesuveengalaaeeee
 

aravin22

Well-Known Member
Hi mam

நம்ம நாயகன் அது தன் திருமணமா என்று தெரியாமலேயே தானே நிறுத்த வந்தாரா,ஒரு பெண்ணை 5 வருடம் ஞாபகம் வைத்திருக்கின்றார் அது கோபத்தினால் என்று நினைக்கின்றார்,ஆனால் அதற்கு பின்னாடி வேறு காரணம் இருக்கின்றதா.



நன்றி
 

Chithukumar

Well-Known Member
Interesting update Sarayu dear
தன் கல்யாணத்தை நிறுத்த வேலையை விட்டு வந்த ஒரே ஆள் நம்ம கதாநாயகன் தான்.:mad::mad::mad:
இப்ப விட்டால் அப்புறம் 40 வயசுக்கு மேல் தான் கல்யாணம் சொன்னவுடன் பயல் பம்மிட்டானே.மலர் உண்மையில் மறந்துவிட்டாளா அவனை.அப்படித்தான் தெரியுது.அவள் கல்யாணத்தை நிறுத்துவாள்ன்னு தோணல.:Dஅப்பான்னா கொஞ்சம் பயம் போல. தான் கலௌயாம் வேண்டாம் என்று சொல்லாமல் மரை சொல்ல சொல்றானே. சரியான கேடி:D
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam

நம்ம நாயகன் அது தன் திருமணமா என்று தெரியாமலேயே தானே நிறுத்த வந்தாரா,ஒரு பெண்ணை 5 வருடம் ஞாபகம் வைத்திருக்கின்றார் அது கோபத்தினால் என்று நினைக்கின்றார்,ஆனால் அதற்கு பின்னாடி வேறு காரணம் இருக்கின்றதா.



நன்றி

enna irukirathu papomeee
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Interesting update Sarayu dear
தன் கல்யாணத்தை நிறுத்த வேலையை விட்டு வந்த ஒரே ஆள் நம்ம கதாநாயகன் தான்.:mad::mad::mad:
இப்ப விட்டால் அப்புறம் 40 வயசுக்கு மேல் தான் கல்யாணம் சொன்னவுடன் பயல் பம்மிட்டானே.மலர் உண்மையில் மறந்துவிட்டாளா அவனை.அப்படித்தான் தெரியுது.அவள் கல்யாணத்தை நிறுத்துவாள்ன்னு தோணல.:Dஅப்பான்னா கொஞ்சம் பயம் போல. தான் கலௌயாம் வேண்டாம் என்று சொல்லாமல் மரை சொல்ல சொல்றானே. சரியான கேடி:D

ha ha kedi thannn thank u
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top