Viral Theendidu Uyire - 31

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சரண் மாமனார் கோபக்காரர் தான்........ மருமகன் முன்னாடி பேசியதும் இல்லாமல் போயா சொல்லவச்சிருக்கீங்க நிதியை :p:p:p
பாருங்க எவ்ளோ பீல் பண்ணுறார்......... கொஞ்சம் பீல் குறைங்க........ பாவம் அவரும் மாமனார் தானே :p

மகளை கூட்டிட்டு வர்றதுக்கு யாரை கேக்கணுமாம்??? முனீஸ் அது வசீ பொண்டாட்டி...... அவனை தான் கேட்கணும்......

போலீஸ்காரர் ஸ்பாட் க்கு வந்தாலே ஒரே ஜாலி தான்......
இந்த வசீயும் இருக்கானே இன்னும் பொண்டாட்டியை சரி பண்ண தெரியலை ........ பேசாமல் அவரையே ஹீரோவா போட்டிருக்கலாம்.......

கடைசியில் வசீகரனின் சந்நிதி :love::love::love:
அப்படியே இருப்பாளா இல்லை தூங்கி எழும் போது மினி முனீஸ் ஆவாளா???

முனீஸ்.......... நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை:p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஒரு வழியா ரெண்டு பேரும் பேசி சமாதானம் ஆயிட்டாங்கன்னு நம்புறோம்...

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top