வல்லவனுக்கு வல்லவன் தான் வசீ .... அப்போ நிதி தான் பார்த்தது ...இரண்டு பெரும் எதுக்கு குழப்பம்னு மறைச்சுட்டாங்க .....நல்ல வேளை அக்கா தங்கை இரண்டு பெரும் பேசி குழப்பத்தை தெளிவாக்கிட்டாங்க .... தியா மனம் கவர்தவன் இனி தான் வருவானா .... இல்லை பக்கத்துல தான் இருக்கானா .....
என்ன பிளான் போடா போறான் இந்த வசீ ???
அருமையா இருக்கு கதை ...
நன்றி ஹேமா