பூனைக்குட்டி வெளியில் வந்துடுச்சா?
நடந்த நிகழ்வுகளை மகனிடம்
ஜானகிராமன் சொல்ல ஆரம்பித்து விட்டார்
நல்லக்கண்ணுவின் தாயாரின் நிபந்தனையில தவறு ஏதுமில்லை ஊனமான பெண்ணை மருமகளாக்கிக் கொள்ளும் வீட்டில் இரண்டு பையன்கள் இருக்கும் பொழுது மகளுக்கு ஏன் வேறு மாப்பிள்ளை தேடணும்? பெண்ணெடுத்து பெண் கொடுக்க நினைப்பது இயல்பான ஒன்றுதான்
ஜானகிராமன்தான் ட்ராக் மாறி ஊனமுற்ற தங்கையின் நல்வாழ்வை சிறிதும் எண்ணாமல் சுயநலமாக தன்னோட காதல்தான் பெருசுன்னு ஷாலினியையே கல்யாணம் செய்து தன்னை மட்டும் படிக்க வைத்த பெற்றோரை ஏமாற்றி விட்டார்