Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 21

Advertisement

Joher

Well-Known Member
TY mam......

கதிர் தங்களுக்கு ஆதரவளித்து படிப்பும் கொடுத்த வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நினைக்கவில்லை......
ஆனால் ருத்ரன் கிட்ட மாட்டிக்கிட்டானே.......

மகள் அப்பாவை ஏற்று கொண்டாள்.........
ருத்ரன் இன்னும் ஒரு முடிவுக்கு வரலையா????????
அகிலாண்டம்மா அகிலத்தையே அதிர வைப்பாங்களே இப்போ மஞ்சு வீட்டுக்கு போகும் போது.......
அதுவும் வீதி விட்டு ஓடி போயிருக்கிறாள்னு தெரிந்தால் கொட்டில்லாமலே ஆடுவாங்களே.........

யாருப்பா அது FB ஓவியனை காட்டி கொடுத்தது?????
கதிரே அனுப்பிவிட்டானா அவள் காதல் தெரிஞ்சிக்கட்டும்னு??????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top