நிவேதா தன் தவறை இன்னும் முழுதாக உணரவில்லை
இந்திரா மேல் சுபாஷ் விதைத்த வன்மம் அவள் தவறை உணர விட வில்லை
குரு எவ்வ்ளோ வேலை செய்து இருக்கிற... யாருக்கும் தெரியாமல்
ரெண்டு வாரத்துல .....
இனி reception- வேலை மட்டும் இருக்கு
பாவம் சுலோச்சனா ..... எந்த தவறும் செய்யா விட்டாலும் அவங்களும் தன் மகனை பிரிந்து தானே இருக்க வேண்டும் ....
உணர்வு பூரணமான பதிவு