Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 22

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:love::love::love:.ஒருவழியா குருவும்,கிரிதரனும் பொண்ணு கேட்டுட்டாங்க:giggle::giggle::giggle:.கிரிஜா கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு கல்யாணமும் ஒன்னா நடக்குமா(y)(y).

கல்யாணம் பண்ணவன் ரொம்ப நல்லவனா இருந்தா,அவன்கூட ஆறு வாரம் வாழ்ந்து இருந்தாலும், இப்படியே இருக்கறதா சொன்னா ஒத்துக்கலாம்:rolleyes::rolleyes:.ஆனாஇவனை போல ஒருத்தனுக்காக உன் வாழ்க்கையை பாழாக்கறது வடி கட்டின முட்டாள்தனம்னு கிரி சரியா சொன்னான்(y)(y).

உன் வாழ்க்கை அமையாம எங்க வாழ்க்கை இல்லை,நானே ஒத்துக்கிட்டாலும்,அவர் ஒத்துக்க மாட்டார்னு பத்மினி,கீதாட்ட சொல்லி குருவுக்கு பல்பு கொடுத்துட்டா:D:D:D.

என்னால் அதிக நாள் காத்திருக்க முடியாது என கீதாவிடம் சொன்ன குரு,கிரி காப்பகத்தை நடத்த உதவுமாறு சொன்னவன்,இருவரும் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கான்:):):). குருவுடைய திட்டம் வெற்றி பெறுமா, கிரி,கீதா மனதில் இடம் பெறுவானா:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

பத்மினி கல்யாணம் நடக்கணுமுன்னா கீதாவுக்கு இன்னொரு கல்யாணம் நடக்கணும்
கீதாவை கிரிதரன் கல்யாணம் செய்யணுமுன்னா முதலில் கிரிஜாவுக்கு கல்யாணம் நடக்கணும்

ஸோ முதலில் கிரிஜாவின் கல்யாணத்தை நடத்துற வழியைப் பாருங்கப்பா
அப்புறமா உங்க ரொமான்ஸை உம்மா உம்மம்மா கச்சேரியை வைச்சுங்கங்கடா கிரி and குரு

அப்போ இந்த அழகிய நாவலும் முடியப் போகுதாப்பா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top