Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹா ஹா ஹா
கௌதமுக்கு ஜாமீன் எடுத்தவன் வேறு வீடியோ இருக்கான்னு கேட்பதையும் பத்மபிரியாவை நோட்டம் விட்டதையும் பார்த்தால் புலிக்கு தப்பி கிணற்றுக்குள் விழுந்த கதையா இல்லே இருக்கு
கேடுகெட்ட வேலை செஞ்ச ஜெய்க்கும் கௌதமுக்கும் நல்லா வேணும்

ஜாமீன் ப்ரெண்டின் வக்கிர பார்வை பத்மபிரியாவின் மேல விழுந்துட்டுதே
இப்போ கௌதம் என்ன செய்வான்?
தம்பிக்கு பங்கு வைச்ச மாதிரி ப்ரெண்ட்டுக்கும் பொண்டாட்டியை பங்கு வைப்பானோ?

அச்சோ
வேற வீடியோ இருக்கான்னு கேட்கிறானே
அப்போ ஜெய் கீதாவின் வீடியோவை ஜாமீன் ப்ரெண்ட்டுக்கிட்டே கௌதம் கொடுத்துட்டானா?

ஹா ஹா ஹா
டெய்லி கட்டிங் போடாதவன் மாதிரி பத்துவுக்கு கை நடுங்குதா?
அடேய் வக்கீலு உனக்கு ஓவர் குசும்புடா

இவனுக்கு மேல பத்மினி இருக்காள்
கௌதமுக்கு நல்லா கௌண்ட்டர் கொடுக்கிறாள்
குழைந்த சாதம் சாப்பிடுபவனுக்கு எலும்பு கடிக்க முடியாதா
ஹா ஹா ஹா

போடா போடா கௌதம் புண்ணாக்கு
குருவையும் பத்துவையும் போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறே?
நாக்கையா வழிக்க முடியும்?

அந்த ஜாமீன் கொடுத்தவன் ஏதாவது வம்பு செய்தால் என்ன கண்டிப்பா வம்பு செய்வான்
அதைப் போய் என்ன ஏதுன்னு பார்த்து சமாளிக்காமல் இங்கே வந்து லவ்வர்ஸுக்கு இடைஞ்சல் பண்ணி குருவிடம் உறண்டை இழுக்குறானே கூமுட்டை கௌதம்

அது சரி அண்ணன் பேசுறான் ஜெய் என்ன மௌனச் சாமியார் மாதிரி அமைதியா இருக்கானே
வாட்டு மேட்டரு?

குழந்தையையும் எதுக்கு கூடவே கூட்டிட்டு சுத்துறானுங்க
பிள்ளைக்கு இஸ்கோல் இல்லையா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
டெய்லி கட்டிங் போடறவன் ஒரு நாள் போடலைன்னா கை நடுங்கறது போல, பத்மினி கை நடுங்குதா:p:p.பத்து கிட்ட சொல்றதால தான் நாகரிகமா சொல்றாராம் லாயர் சார்:D:D:D.

குழைந்த சாதத்தையே முழுங்க முடியாதவனுக்கு, எலும்பை ஒரே கடியில் கடிச்சு தின்றவனை பார்த்தா இப்படித்தான் பேசத் தோணுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.குருவும்,பத்மினியும் கலக்கறாங்க:LOL::LOL::LOL:.

செய்யக் கூடாத தப்பெல்லாம் பண்ணிட்டு இவங்களே தைரியமா இருக்கறப்போ,பத்மினி அவங்கள
பார்த்து பயப்படறதை குரு கண்டிக்கறதும்,அவளும் அவங்ககிட்ட தைரியமா பேசறதோட, இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றதும் கலக்கறா:D:D:D.

கௌதம் ஜாமீனில் வந்த தைரியத்தில் குருவிடம் ரொம்ப தான் வாய விட்டு வம்புக்கு இழுக்குறான்,
ஆனா,உதவி செய்ய வந்தவன் பார்வை அங்கே நடக்கற பத்மப்ரியா மேலே இருக்கே:rolleyes::rolleyes:.அவன் அவனுங்க கூட பேரம் பேசி என்னென்ன திட்டம் போட்டானோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

Wanted ஆ வந்து மூணு பேரும் வக்கீல் கிட்ட சிக்கிக்கிட்டாங்களே...:ROFLMAO::ROFLMAO: நல்லா வச்சு செய்ய போறான்..

வக்கீலுக்கு உதாரணம். கூட வில்லாங்கமா தான் வரும் போல.. :LOL::LOL: ஆஹா பத்துவும் குரு கூட சேர்ந்து நல்லா தைரியமா பேசுறா... இந்த போஸ் போதுமா??? இன்னும் கொஞ்சம் வேணுமா??? :p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

டெய்லி கட்டிங்கா :eek::eek::eek:
அதானே பத்து புடிச்சுட்டா கற்பூரமா :p:p:p

எம்மா பத்து :oops::oops::oops: அந்த கட்டிங் எபெக்ட் போய்டுச்சு போல......
கௌதமுக்கே டப் பைட் குடுப்ப போல......
இவனுங்களை நீ தான் பேசி தொரத்தணும்.......
என்ன ஒரு கேவலமான டீல் போட்டிருக்கான் கஸ்டமர் கூட.......
நல்ல நாக்கை புடுங்குற மாதிரி கேட்டு அனுப்பு 4 பேரையும்.......
குழந்தை முன்னாடி இப்படி பேசுறானே....... சின்ன குழந்தையா ஊட்டில படிக்குது???

இவன் அம்மா இருக்காங்களா இல்லையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top