மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஹா ஹா ஹா
கௌதமுக்கு ஜாமீன் எடுத்தவன் வேறு வீடியோ இருக்கான்னு கேட்பதையும் பத்மபிரியாவை நோட்டம் விட்டதையும் பார்த்தால் புலிக்கு தப்பி கிணற்றுக்குள் விழுந்த கதையா இல்லே இருக்கு
கேடுகெட்ட வேலை செஞ்ச ஜெய்க்கும் கௌதமுக்கும் நல்லா வேணும்
ஜாமீன் ப்ரெண்டின் வக்கிர பார்வை பத்மபிரியாவின் மேல விழுந்துட்டுதே
இப்போ கௌதம் என்ன செய்வான்?
தம்பிக்கு பங்கு வைச்ச மாதிரி ப்ரெண்ட்டுக்கும் பொண்டாட்டியை பங்கு வைப்பானோ?
அச்சோ
வேற வீடியோ இருக்கான்னு கேட்கிறானே
அப்போ ஜெய் கீதாவின் வீடியோவை ஜாமீன் ப்ரெண்ட்டுக்கிட்டே கௌதம் கொடுத்துட்டானா?
ஹா ஹா ஹா
டெய்லி கட்டிங் போடாதவன் மாதிரி பத்துவுக்கு கை நடுங்குதா?
அடேய் வக்கீலு உனக்கு ஓவர் குசும்புடா
இவனுக்கு மேல பத்மினி இருக்காள்
கௌதமுக்கு நல்லா கௌண்ட்டர் கொடுக்கிறாள்
குழைந்த சாதம் சாப்பிடுபவனுக்கு எலும்பு கடிக்க முடியாதா
ஹா ஹா ஹா
போடா போடா கௌதம் புண்ணாக்கு
குருவையும் பத்துவையும் போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறே?
நாக்கையா வழிக்க முடியும்?
அந்த ஜாமீன் கொடுத்தவன் ஏதாவது வம்பு செய்தால் என்ன கண்டிப்பா வம்பு செய்வான்
அதைப் போய் என்ன ஏதுன்னு பார்த்து சமாளிக்காமல் இங்கே வந்து லவ்வர்ஸுக்கு இடைஞ்சல் பண்ணி குருவிடம் உறண்டை இழுக்குறானே கூமுட்டை கௌதம்
அது சரி அண்ணன் பேசுறான் ஜெய் என்ன மௌனச் சாமியார் மாதிரி அமைதியா இருக்கானே
வாட்டு மேட்டரு?
குழந்தையையும் எதுக்கு கூடவே கூட்டிட்டு சுத்துறானுங்க
பிள்ளைக்கு இஸ்கோல் இல்லையா?