அப்போ நாளைக்கு வக்கீலு & பத்து வாங்க பழகலாமா
வக்கீலு செயல் பேச்செல்லாம் அதிரடி தான்.......
அக்கா கிட்டேயே பேசிமுடிச்சாச்சு.......
கிரி சாயங்காலத்துக்கு தான் பெர்மிஸ்ஸின் குடுத்தான்னு பத்து கீதா உளரிடக்கூடாதே.....
தெரிஞ்சுது வக்கீலு வாயில் ********* தான் வரும்
இந்த காலத்தில் யாரையும் நம்பமுடியாது.......
விசாரிக்கிறதே நல்லது....... அதுவும் நிஜ முகத்தை சொல்லாது.......
எல்லாம் விதிப்படி தான் என்பது ரொம்ப உண்மை.......
கீதா-ஜெய் கதையை விட இவங்க காதல் கதை தான் வேகமா போகுது......
ஜெய் என்னவானான்???