Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ நாளைக்கு வக்கீலு & பத்து வாங்க பழகலாமா :p:p:p
வக்கீலு செயல் பேச்செல்லாம் அதிரடி தான்.......
அக்கா கிட்டேயே பேசிமுடிச்சாச்சு.......
கிரி சாயங்காலத்துக்கு தான் பெர்மிஸ்ஸின் குடுத்தான்னு பத்து கீதா உளரிடக்கூடாதே.....
தெரிஞ்சுது வக்கீலு வாயில் ********* தான் வரும் :p:p:p

இந்த காலத்தில் யாரையும் நம்பமுடியாது.......
விசாரிக்கிறதே நல்லது....... அதுவும் நிஜ முகத்தை சொல்லாது.......
எல்லாம் விதிப்படி தான் என்பது ரொம்ப உண்மை.......

கீதா-ஜெய் கதையை விட இவங்க காதல் கதை தான் வேகமா போகுது......
ஜெய் என்னவானான்???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:):):).கீதா, பத்மினி வாழ்க்கையில் எந்த வித பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு சொல்லவும்,அவனோட,,இவரை இணை கூட்டாதேன்னு பத்மினி சொல்வதிலேயே அவள் மனது புரிந்து விட்டது.

பத்து என் விருப்பத்தை ஏற்றால்,இவள் வாழ்க்கை போல வீணாகி விடுமா என குருவுக்கு கோபமே.
குருவின் அதிரடி நடவடிக்கையை கண்டு கீதா பயந்து போய்ட்டா:oops::oops:.

கிரிதரன் ஒரு முறை தான் விட்டுட்டேன்,இந்த முறை விடமாட்டேன்னு முடிவுல இருக்கான்,கிரிஜா கதையே மாத்தப் பார்க்குதே:D:D:D.ஹலோ என்ற ஒற்றை வார்த்தையிலேயே கீதா குழப்பமா இருக்கறதை கிரிதரன் புரிஞ்சுட்டானே சூப்பர்:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top