Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 4

Advertisement

SriMalar

Well-Known Member
யாருகிட்டவும் தப்பில்லை ...சரியாய் விசாரிக்காமை நடந்த தவறு..... ஆனா கடைக்கு போனது மதி .....வள்ளி போகலை .... கடைல பார்ததுனு தெளிவா தானே சொல்லறாங்க ....வள்ளி அம்மா அப்பா கவனிக்கலையா .....
சூப்பர் அப்டேட் ....Viji :)
Yes,I have also this doubt.May be Thiru vengadam hided something with his wife's disapprovals.
 

P.Vijayalakshmi

Well-Known Member
வாசகர்களே நான் முதல் அத்தியாயத்தில் திருவேங்கடம் குடும்பம் என்று சொல்லி இருக்கிறேன்.வல்லரசும் திருவேங்கட குடும்பம் வரும் போது தான் ஸ்ரீ யைய் பார்த்தேன் என்றும் சொல்லி இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் வள்ளி வந்தாள் என்று சொல்லாது விட்டதுக்கு காரணம் பெண் எப்படி மாறியது என்று நீங்க கனித்து விடுவீர்கள் என்று தான். ஆனால் இப்போது நான் குறிப்பிட்டு இருக்க வேண்டமோ என்று தோன்றுகிறது.உங்களை குழபிபியதற்க்கு சாரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top