ஜாதி வெறியும் ,படுகொலையும் கேவலமான விஷயங்கள்.அதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் எவ்வளவு பாசத்தை காட்டி வளர்த்தாலும் பெத்தவங்களையும் குடும்பத்தையும் வளர்ந்த சூழ்நிலையையும் மறந்து எல்லாருடைய நம்பிக்கையையும் கெடுத்து அவங்களே தங்களோட வாழ்க்கைய முடிவு பண்ணிட்டு அதற்கு ஆயிரம் நியாயங்கள் பேசுவது சரியா???கற்பனையாக இருந்தாலுமே.இப்ப வாழ்க்கையில தோத்தும் போய்ட்டா பாசமலர் தங்கை.அடுத்து என்ன???