Vijayalakshmi Jagan's Maariyathae Manam 1

Advertisement

Suvitha

Well-Known Member
கிராமத்து கதை...
விவசாயமும் அதைச் சார்ந்த தொழிலுமாய் வீரபாண்டியன்...
ஜாதிவெறி தலைவிரித்தாடும் மனிதர்கள்...
காலையில் கேட்ட தகவலில் வரும் பொண்ணு வீரபாண்டி யின் தங்கை தானா? முதல் epi லயே மனதை கனக்க வச்சிட்டீங்க விஜிமா.

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்"
 

Punitha muthuraman.

Well-Known Member
ஜாதி வெறியும் ,படுகொலையும் கேவலமான விஷயங்கள்.அதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் எவ்வளவு பாசத்தை காட்டி வளர்த்தாலும் பெத்தவங்களையும் குடும்பத்தையும் வளர்ந்த சூழ்நிலையையும் மறந்து எல்லாருடைய நம்பிக்கையையும் கெடுத்து அவங்களே தங்களோட வாழ்க்கைய முடிவு பண்ணிட்டு அதற்கு ஆயிரம் நியாயங்கள் பேசுவது சரியா???கற்பனையாக இருந்தாலுமே.இப்ப வாழ்க்கையில தோத்தும் போய்ட்டா பாசமலர் தங்கை.அடுத்து என்ன???
 

Sornam

Well-Known Member
Hi sis. My best wishes for your yet another new story....happy to see your new one....
Superb intro sis... opening with thrilling and fast sequence makes the ud very interesting....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top