கவியின் இதயம், நிம்மதியாச்சு
இவளின் காதல் கிடைக்காமல்,
செல்வா இதயம் துடிப்பை
நிறுத்தத் தயாரானா=ன்னு
மட்டும் சொன்னீங்க,
சரி, இதில் ஒரு பாவமும்
அறியாத, பனி மலரின் மனம்,
என்ன பாடுபட்டிருக்கும்=னு,
நீங்க சொல்லாட்டியும் எனக்கு,
நல்லாவேத் தெரியுது, உமா டியர்
தன்னோட வாழ்க்கையைப்
பத்தி மட்டும் நினைத்தவள்,
பனி மலரையும், செல்வாவையும்
மறந்திருப்பாள்
ஆனால், வெற்றி இப்பொழுதும்,
இவளுக்கு, கவிக்கு அல்வா
கொடுத்துட்டானே,
உமா டியர்?
ஹா...ஹா...ஹா..............
ஹோ, ஏற்கெனவே வெற்றியை
லவ் பண்ணியதால்=தான், சாரதி,
பெண் பார்க்க வந்தபொழுதும்,
துர்காம்மா பெண் கேட்ட பொழுதும்
இந்த சுயநலவாதி, கவிபாரதி
சந்தோஷமாக ஒப்புக் கொண்டாளோ?