Venpani malare..! - 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த வெற்றியாவது,
செல்வாவிடம்,
உண்மையைச்
சொல்லியிருக்கலாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதலிலேயே சொல்லியிருந்தால்
இப்போ செல்வாவை, இவள்,
பனி மலர் மணக்க வேண்டி
வந்திருக்காதே, உமா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கவியின் இதயம், நிம்மதியாச்சு
இவளின் காதல் கிடைக்காமல்,
செல்வா இதயம் துடிப்பை
நிறுத்தத் தயாரானா=ன்னு
மட்டும் சொன்னீங்க,
சரி, இதில் ஒரு பாவமும்
அறியாத, பனி மலரின் மனம்,
என்ன பாடுபட்டிருக்கும்=னு,
நீங்க சொல்லாட்டியும் எனக்கு,
நல்லாவேத் தெரியுது, உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.......................எதையும்
வெளியில் சொல்லாமல்,
தன் தலையில் தானே மண்ணை
அள்ளிப் போட்டுக் கொண்டாள்,
பனி மலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட வாழ்க்கையைப்
பத்தி மட்டும் நினைத்தவள்,
பனி மலரையும், செல்வாவையும்
மறந்திருப்பாள்
ஆனால், வெற்றி இப்பொழுதும்,
இவளுக்கு, கவிக்கு அல்வா
கொடுத்துட்டானே,
உமா டியர்?
ஹா...ஹா...ஹா..............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, ஏற்கெனவே வெற்றியை
லவ் பண்ணியதால்=தான், சாரதி,
பெண் பார்க்க வந்தபொழுதும்,
துர்காம்மா பெண் கேட்ட பொழுதும்
இந்த சுயநலவாதி, கவிபாரதி
சந்தோஷமாக ஒப்புக் கொண்டாளோ?
 
Last edited:

Lakshmimurugan

Well-Known Member
ஏன் இந்த மலருக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது, ஏற்கனவே பெற்றோர் இல்லாமல் இருப்பதே கொடுமை, இப்பொழுது விருப்பம் இல்லாமல் ஒரு கல்யாணம் பாவம் மலர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top