MythiliManivannan
Well-Known Member
அருமை....மித்ராஹாய் பொன்ஸ்,
அன்பின் வீச்சில்
அகிலமும் அடங்கினால்...
பண்பின் பிறப்பில்
பாசமும் முடக்காதோ..?
அன்பில் ஆரவாரத்தில்
அப்பனும் அடங்க,
பண்பின் பரிமானத்தில்
பரிசமும் துலங்க,
பண்பட்ட வாழ்க்கையில்
பாமரனும் உயர,
நாகரீக நாட்டத்தில்
நகரமும் விழிக்காதோ..?
நாகரீகம் தெரிந்தவளும்
சபை நாகரீகம் அறிய,
அன்பெனும் அஞ்சனம்
அருமருந்தாய் ஆனதன்றோ..?
நன்றி