Velviyil Veezhntha Maname - 20

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi பொன்னுமா..
Super epi.
பொன்னம்மாவுக்கு நிம்மதி ..
மூன்று மருமகள் தங்கமா அமைஞ்சுட்டாங்க..
மூவருடைய ஒற்றுமை பார்த்தால் கண் பட்டுவிடும்...தினமும் சுற்றி போடனும்..
மலர் சொன்ன மாதிரி முன்று விதமான ரொமான்ஸ்;)
ஆனால் எனக்கு செல்வி..முகில் தான் பிடிச்சு இருக்கு:D:p
கேரக்டரா சிவன பிடிக்கும் ரொம்ப..
ஓட்டுவோம்னு தெரிந்தும் எப்படி அடர் சிவப்பு எழுதலாம்..
இதெல்லாம் நல்லா இல்லை..
ஒரு பயம் இல்ல;)
நன்றி பொன்னுமா.
ஆமாம்...தங்கமான மருமக்கள்....
போம்மா...எப்ப பாரு...முகிலன் மட்டும் உனக்கு பிடிக்கும்...
சிவனுக்கும் ஆட்கள் இருக்கு...வினி போதும்..
உனக்கெல்லாம்...பயந்து கிடக்கிறேன்..அடிங்
நீங்க ஓட்டலைன்னா பொழுது எப்படி போகும் ...
நன்றி மணி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

அன்பின் வீச்சில்
அகிலமும் அடங்கினால்...
பண்பின் பிறப்பில்
பாசமும் முடக்காதோ..?

அன்பில் ஆரவாரத்தில்
அப்பனும் அடங்க,
பண்பின் பரிமானத்தில்
பரிசமும் துலங்க,
பண்பட்ட வாழ்க்கையில்
பாமரனும் உயர,
நாகரீக நாட்டத்தில்
நகரமும் விழிக்காதோ..?

நாகரீகம் தெரிந்தவளும்
சபை நாகரீகம் அறிய,
அன்பெனும் அஞ்சனம்
அருமருந்தாய் ஆனதன்றோ..?

நன்றி
வாவ்...மித்ரா...
உடனே கவிதை...நன்றி..நன்றி
அருமை...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தனி மரம் தோப்பாகாது..
தனி ஒருவன் குடும்பமாகாது..
தான் தன் என எண்ணங்கள்
குடும்பத்திற்கு ஆகாது..
வாவ்...பாத்தி ..கவிதை..
கூக்கூ போல...சூப்பர்
நன்றிடா பாத்தி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top