Velviyil Veezhntha Maname - 17

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

பூ மனமும்
கல்லானதே!
காதல் அன்புக்குப் பகையோ...?
மலர் மனமும்
மெழுகானதே!
காதல் பலருக்கு தீயோ...?
உயிர் பூவின் சுவாசத்தில்
ஓர் மூச்சு பதறி விட்டால்,
நேர் மறை எண்ணங்களும்
எதிர் மறையாய் திரும்பி விட்டால்,
காதல் மனம் கூட
தத்தித் தாவும் குரங்கினம் போல்
புத்தி மாறி கத்தியாய்
உயிர் பூவைச் சாய்த்திட்டால்....
காதல்! காதல்! காதல்! - அது
காதல் போயின் சாதலோ...!
இல்லை....
காதல் நோயின் மோதலோ...!
இல்லை...
காதல் தீயின் வேகத்தில்
தவறும் மனதின் சோகத்தில்
உதறும் வாழ்வின் வழித்தடமோ....?

நன்றி.
காத்திருந்த காத்திருப்பு வீணாகலை.....
அருமையான கவிதை மித்ரா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்..
ஆசிட் கலந்தது வேற...
தற்கொலை முயற்சியில் மீண்டு வந்தாலும் உடல் உபாதைகள் இருக்கும்:(
க.கு வை கடிவாளம் பிடித்து நிறுத்துமா...மணி :(
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மலர் ena ma ipadi pannita
Thavarana seyal
Ena agapogudo
ஏன் பண்ணினாள்...காரணம் சொல்லுவாள்..மலர் புத்திசாலி. வருத்தம் வேண்டாம்.....நன்றி மோனி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இந்த எபி நல்லாதானே போய்ட்டு இருந்தது...
கடைசில எதுக்கு இப்படி ஒரு தற்கொலை முயற்சி???
ஏன் பண்ணினா...பார்க்கலாம் ஹேம்ஸ்நன்றிடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top