Veezhvenendru Ninaiththaayo 51

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹே யாரோட பையன்?
தி கிரேட் கார்த்திக்கேயனோட
பையன் அல்லவா?
புலிக்கு பிறந்ததும் புலிதான்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ இந்த நாவலும்
முடிஞ்சு போச்சே
எனக்கு ரொம்பவே வருத்தமா
இருக்கு, மல்லிகா டியர்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
தெய்வானை நல்ல தாய்..
மகளின் மனதை அறிந்து அவர் விட்டுக் கொடுத்தது ஏராளம்..

பெட் பெரிசா போட்டு ரொமான்ஸ்ஸ குறைத்தவர் :p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு எப்பவும் கார்த்திக்கோட
ஞாபகம்தான், மல்லிகா டியர்
எங்கும் கார்த்திக்
எதிலும் கார்த்திக்
சர்வம் கார்த்திக்கேயன்
மயம்தான், மல்லிகா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
ஐயோ, இந்த நாவலும்,
முடிஞ்சு போச்சே எனக்கு, ரொம்பவே வருத்தமா, இருக்கு, மல்லிகா டியர்
''சங்கீத ஜாதி முல்லை'' முடிவுற்ற
பொழுது கூட எனக்கு, இவ்வளவு வருத்தமில்லை, மல்லி செல்லம்

எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு......... அப்ப தான் புதுசா தொடங்கமுடியும்.........

கார்த்திக்........... ஈஸ்வர்........... incomparable heroes.......... இன்னொரு புது ஹீரோ வேண்டாமா?
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு அருமையான, இந்த
''வீழ்வேனென்று நினைத்தாயோ''=ங்கிற,
அழகான, நாவலைத் தந்ததற்கு,
கோடி நன்றிகள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
எங்கும், எப்பொழுதும்,
சீருடனும், சிறப்புடனும்,
நிறைந்த புகழுடனும்,
நீடுழி வாழ்க, மல்லிகா செல்லம்
 

ThangaMalar

Well-Known Member
பிரபு ஒரு நல்ல டாக்டர்..
நேர்மையானவன்..
வைஷ்ணவியை கட்டுப்படுத்தக் கூடியவன்..
சக்திக்கு உறுதுணை...
கார்த்திக்கை திட்டும் தைரியம், உரிமை உடையவன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top