Veezhvenendru Ninaiththaayo 43

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையலைன்னா
அடுத்தவங்களைத் திட்டிட்டே இருக்கக்கூடாது''
''நடக்கறதுக்கெல்லாம் மத்தவங்களை
காரணம் காட்டக்கூடாது''
மிக அருமையான வரிகள், மல்லி செல்லம்
 

Joher

Well-Known Member
சக்தி அவன் போக்கில் விட்டால் directஆ 60ம் கல்யாணம் தான்.....

கல்யாணம் ok....... but செய்த விதம் கொஞ்சம் நெருடல் தான்...... விட்டால் அவனை பிடிக்க முடியாது.......

இப்போ தான் கார்த்திக்க்கு அவள் பற்றிய எண்ணம் வருகிறது......

கல்யாணம் முடிந்தவுடன் எல்லாமே விட்டுடு என்று சொல்வது கொஞ்சம் அதிகம் தான்......

கொஞ்சம் விட்டு பிடித்தால் என்ன....... இருவரும் பிடிவாதத்திற்கே பிறந்தவர்கள்........ சக்தி விட்டு கொடுத்தாலும் கார்த்திக் ஒரு விடாகண்டன்.....

திரும்பவும் ஒரு பிரிவா.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top