Varam Tharum Vasanthamae 17

Advertisement

malar02

Well-Known Member
நிம்மதியா தூங்குகிறான் பாருங்க எப்போதும் பாட்டு கேட்டு கொண்டே தூங்குபவனுக்கு இன்னைக்கு என்ன கேடு அவனுக்கு இல்லையென்றாலும் அவளுக்காக யோசித்து பாட்டு போட்டுவிட்டு தூங்கி இருக்கலாம் அல்லவா மடையன், சுயநலவாதி
கனிக்கு என்ன பாட்டு இப்பொது அவசியமென்று உணராதவன்
பேதை அவள் .................
மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி

இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு...................
 

Adhirith

Well-Known Member
நிம்மதியா தூங்குகிறான் பாருங்க எப்போதும் பாட்டு கேட்டு கொண்டே தூங்குபவனுக்கு இன்னைக்கு என்ன கேடு அவனுக்கு இல்லையென்றாலும் அவளுக்காக யோசித்து பாட்டு போட்டுவிட்டு தூங்கி இருக்கலாம் அல்லவா மடையன், சுயநலவாதி
கனிக்கு என்ன பாட்டு இப்பொது அவசியமென்று உணராதவன்
பேதை அவள் .................
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு...................

அவனுக்கென்ன.....நினைத்தது,ஆசைப்பட்டது
நடந்துவிட்டது.....நிம்மதியான உறக்கம்...

அவள் கலக்கமா இருந்தால் என்ன....குழப்பமா இருந்தால் என்ன ?.
அது தெரிந்தால் தானே ......பாட்டும் போடுவதற்கு...:(:mad:
 

fathima.ar

Well-Known Member
நீங்க எப்ப பாஸ் விஜய்காந்த் ஆனிங்க
மன்னிப்பு
எனக்கு பிடிக்காத வார்த்தையா???

மன உளைச்சல் எப்ப முடியும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top