Hi mam
கதை நன்றாகப்போகின்றது,சஹானா அம்மா அப்பா பாவம்,அவர்களுடைய பேச்சை கேட்பதேயில்லை,பெண்களுக்கு நல்ல எச்சரிக்கை தகவல் ஒன்று தந்துள்ளீர்கள்,உண்மைதான் இப்படியான பொதுத்தளங்களில் அறிமுகமற்ற தெரியாத நபர்களுடன் பேசுவதோ எழுதுவதோ கூடாது,இதனால் சமீபகாலங்களில் நிறைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடை பெறுகின்றன என்பதை அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
நன்றி
Aravin22