Uppuk Kaatru 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அன்னிக்கு அருளுக்குன்னு
யாருமில்லாதப்பவே அவனுக்கு
ரோஜாவை கல்யாணம் செய்து
கொடுத்திருக்கலாம்
மரியதாஸுக்கு காலங் கடந்த
ஞானோதயம் வந்திருக்கு

ரோஜா தெளிவாக ஆனால்
பயத்துடன் இருக்கிறாள்
நியாயமான பயம்தான்

ஹே நான் நினைத்த மாதிரியே
செல்வம் செத்தப்பனுக்கு தன்
அண்ணன் மகன் அருள் @ பரத்
மீண்டும் இங்கே வந்தது
பிடிக்கலையே

தானே பூராச் சொத்தையும் அனுபவிக்கணும்னு நினைச்ச
சித்தப்பன் நினைப்பில் மண்
விழுந்ததால் கோபம் வருது
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
அருளுக்கா க ரோஜாவின் பாடல்...

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ ரோஜா ரொம்ப feel பண்ணுறாளே...... அவளோட point ம் சரி தான்......
அருள் விடமாட்டான்....... but புது சொந்தம் அவனை சிக்கலில் மாட்டிவிட கூடாதே....... அத்தைக்கு வேற ஆசை இருக்கு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top