எடுத்தவுடன் தலைவர் ஆகணும்ன்னு நினைக்காமல் படிப்படியாக
வேலை கற்று பொறுப்பாகவும் பாசக்காரனாகவும் அன்பானவனாகவும்
அருள் இருப்பதைப் பார்த்து புவனா
அத்தைக்கு அவனுக்கு பெண்
கொடுக்க ஆசை
ஆனால் உங்க மகளுக்கு இஷ்டமில்லையே
என்ன செய்வது, புவனா அத்தை?
இதுவும் நல்லதுதான்
இல்லாட்டி ரோஜாவுக்கு போட்டியா
இருக்குமே
ஜோசப்பின் திருமணத்திற்கு
ஊருக்கு செல்லும் அருளின்
வாழ்வில் ஏதாவது மாற்றம் வருமா?
ஒருவேளை ரேஷ்மா மனம் மாறி
அருளை திருமணம் செய்ய
சம்மதித்து விடுவாளோ?