Uppuk Kaatru 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அத்தை மகள் ரேஷ்மான்னு ஒருத்தி இருக்காளே
ரோஜாவுக்கு வில்லியோன்னு
நினைச்சேன்
ஆனால் அவளுக்கு அருளைப்
பிடிக்கலை போலவே
ரொம்பவும் நல்லது
ஹப்பாடா இப்போத்தான் நிம்மதியாச்சு

திங்குறப்போ நல்லாயிருக்கு
ஆனால் மீன் வாடை பிடிக்கலையா, ரேஷ்மா?

"விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா......."

அப்போ தங்கையின் திருமணம்
முடிந்தும் ரோஜாவிடம் அருள் வர மாட்டானா?
வேற என்ன or யாரு இடைஞ்சல்
வரப் போகுதோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன ரம்யா நீங்களும் கடைசியில் ஒரு பாட்டுல ஆப்பு வைக்கிறீங்க.........

அருள் நிலை கஷ்டம் தான்...... தங்கையை விட்டுட்டு வரமுடியாது....... ராஜாவையும் விடமுடியாது........ நல்ல வேளை இந்த ரேஷ்மா லுக்கு விடலை........ இல்லைனா அதுவேற ஒரு தொல்லை.....

அப்பா என்ன பண்ணப்போறார்??? அருள் கிட்ட பேசுவாரா இல்லை வேற பார்ப்பாரா திரும்பவும்........

ரோஜா :cry::cry::cry:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top