அத்தை மகள் ரேஷ்மான்னு ஒருத்தி இருக்காளே
ரோஜாவுக்கு வில்லியோன்னு
நினைச்சேன்
ஆனால் அவளுக்கு அருளைப்
பிடிக்கலை போலவே
ரொம்பவும் நல்லது
ஹப்பாடா இப்போத்தான் நிம்மதியாச்சு
திங்குறப்போ நல்லாயிருக்கு
ஆனால் மீன் வாடை பிடிக்கலையா, ரேஷ்மா?
"விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா......."
அப்போ தங்கையின் திருமணம்
முடிந்தும் ரோஜாவிடம் அருள் வர மாட்டானா?
வேற என்ன or யாரு இடைஞ்சல்
வரப் போகுதோ?