Unnil naan thozhiyea.....!!!-8

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,



இதோ அடுத்த 8வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

(பி.கு:அடுத்த அத்தியாயம் நவம்பர் 24 தேதி தருகிறேன்...எனக்கு செம்மஸ்டர் ஆதனால என்னால் தரமுடியாது பிரெண்ஸ் ...நவம்பர்24 க்கு மேல் வாரத்திற்க்கு 2 அத்தியாயம் தருகிறேன்.......)எபியை படித்துவிட்டு என்னை யாரும் அடிக்க வரகூடாது நான் சின்னபிள்ளை.........
37499669764_6d500e0a11_b.jpg
டேய், யாருடா நீ வண்டியை எப்படி வந்து நிப்பாடுறா அறிவில்லை ஒடி வாறோம்ல விலகி போனும்னு தெரியதா –நித்தி

ஏய்,நீ வந்து மோதிட்டு என்னை சொல்லுறியா வாயை ஒடச்சுருவேன், வழிய விட்டு முதல –ஜீவா

சார் சார் பீலிஸ் சார் அவ பேசுனதுக்கு நான் மண்ணிப்பு கேக்குறேன்,ஏய் அமைதியா இரு நித்தி,எங்கள காப்பாதுங்க சார் –ஹனி

சில நொடிகள் யோசித்தவன் ,இருவரையும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்தவன் வண்டில ஏறுங்க பார்த்துக்கலாம் என ஜீவா கூற அடுத்த நொடி வண்டியில் இருந்தனர் இருவரும்.

சார் சீக்கிரம் போங்க,அவங்க நம்ம பின்னாடி தான் வாராங்க-ஹனி

ஆமா சார் ஆமா –நித்தி

இந்தாமா இது ஒன்னும் ராக்கெட் இல்ல பறக்குறதுக்கு –ஜீவா

முன் கண்ணாடி வழியாக பின்னால் யாராவது வாராங்கள என பார்த்தான்.தங்களை 2 கார் துரத்திக்கொண்டு வருவதை பார்த்த்வன் வண்டியின் வேவகத்தை இன்னும் அதிகரிக்க வண்டி நிஜமாவே ராக்கெட் வேகத்தில் பறந்தது...யார் மேலயும் மோதிவிடக் கூடாது என ஜீவா நினைத்து வண்டியை சிட்டிக்கு வெளியில் விட்டான்.

ஏய் ஏன்டா வண்டியை எப்படி ஒட்டுற,சிட்டியை விட்டு வெளில வேற ஒட்டுற நீ எங்கள கடத்துன கும்பலோட தலைவனா என்ன ?? ஒழுங்க வண்டியை சிட்டிக்குள்ள விடுடா-நித்தி

ஏய் குள்ள மிளகாய் வாய முடுடி முதல. வேகம ஒட்டுனா ஏன்? வேகமா ஒடுறனு கேக்குற மெதுவா ஓட்டுனா ஏன் மெதுவா ஒட்டுறனு கேக்குற வண்டியை நிருத்துற வரைக்கும் அமைதியா வா இல்ல வண்டியை நிப்பாடிட்டு நான் பாட்டுக்கு போய்ருவேன் –ஜீவா

ஐய்யோ சார் அப்படில எதும் பண்ணிடாதிங்க,அவள் அமைதியா வருவா நீங்க சீக்கிரம் வண்டியை வேகம ஓட்டுங்க சார் – ஹனி

நீ ஏன்டி அவன் கால விழுக்குற மாதிரி பேசுற அவன் நம்மல கடத்திட்டு போறான் உனக்கு தெரியல –நித்தி

ஏய் குள்ள மிளக்காய் சிட்டிக்குள்ள போனா ராபிக்கா இருக்கும் அவங்க நம்மள பிடிச்சுருவாங்க,ஆளு தான் வளரலனு பார்த்தா முளையும் வளரல உனக்கு –ஜீவா

யார பார்த்து முளை இல்லை சொல்லுற...உன்க்கு இல்லை உன் லவர்க்கு இல்ல...உன் பிரெண்டுக்கு இல்ல....-நித்தி

ஐய்யோ நித்தி அமைதியா இரு யாருக்கூட சண்டை போடனும்னு இல்லையா,பீலிஸ் எனக்காக...-ஹனி

அதன் பின் அமைதியாக வந்தாள் நித்தி..ஜீவா,வண்டியை வேகமாக ஒட்ட பின்னால் வந்த வண்டியும் வேகமாக துரத்தா ஒரு கட்டத்தில் கட்டத்தில் ஜீவாவின் வண்டி அவனது கட்டுப்பாட்டை இழந்து சென்றது.

டேய் மெதுவாடா வண்டி எங்கயோ போது நிறுத்துடா –நித்தி

வண்டி என் கண்ரோலே இல்ல செல்லம், அதுவா ஓடுது..-ஜீவா

போச்சு போச்சு நான் என் குடும்பதை விட்டு போக போறேன் ஐய்யோ கடவுளே என்னை காப்பாத்துங்க –நித்தி

சார் எதாவது பண்ணுங்க –ஹனி

கார் பிரேக்கை ஜீவா மிதிக்க,வண்டி நிக்காமல் சென்றது,பின் வந்த வாகனங்கள் இன்னும் அதிகமான வேகத்துடன் வருவதை பார்த்த ஜீவா,என்ன ஆனாலும் பாரவாயில்லை என நினைத்து காரை முழு வேகத்தை காட்டினான்.

மெதுவா போங்க யாரு மேலயாவது மோதிட போறிங்க –ஹனி சொல்லி முடிக்கவில்லை கார் ரேட்டில்இருந்து விலகி மண்சரிவில் சரிகி ஒரு மரத்தில் மீது மோதி நின்றது

அம்மா,அம்மா.....- நித்தி வலியில் கத்த அது தெரியாமல் ஜீவா அவளை முறைத்து பார்த்தான்.

உனக்கு அமைதினா என்னானு தெரியாதா..வாயை முடுடி முதல –ஜீவா

ஜீவா –ஹனி எதோ கூற வருமுன் நித்தி ஹனியின் கையை இறுக்கி பிடித்தாள்.

அவளின் கண்ணிரை பார்த்தவள்,”ஐய்யோ நித்தி “-ஹனி

வலதுகையின் ஒரு விரலை வாயின் மேல் வைத்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் –ஜீவா கூறும்போது அடி ஆட்களின் கார் அவர்களை நெருங்கி இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நம்மள அவங்க பிடிச்சுருவாங்க அதனால முதல இங்க இருந்து கிளம்பலாம் –ஜீவா

சரி –ஹனி

ஹனி,ஜீவா காரில் இருந்து வெளியில் வர நித்தி உள்ளே அமர்ந்திருந்தாள்.கால்லை எவ்வளவு வெளியில் எடுக்க நினைத்தாலும் நித்தியால் முடியவில்லை.

ஹலோ மேடம் கொஞ்சம் வெளில வாங்க –ஜீவா

முடிஞ்ச வரமாட்டோமா பெரிய இவனாட்டம் பேசுறான்-நித்தி முனங்கினாள்

என்ன ஆச்சி நித்திமா –ஹனி

என்னால கால வெளில எடுக்க முடியல..நீ போ...அவன் கூட நான் பார்த்துக்கிறேன்-நித்தி

அறைஞ்சேனா நான் ஒன்ன விட்டு போகனுமா உனக்கு என்ன பைத்தியமா –ஹனி கண்ணிருடன்

ஏய் ரெண்டு பேரும் உங்க பாசத்தைல அப்பறமா வச்சிகோங்க.முதல நீ வழிய விடு-ஜீவா ஹனியை பார்த்து சொல்ல அவளும் விலகி நின்றாள்.

ஜீவா நித்தியன் கால்லை பிடித்து வெளியில் எடுக்க முயற்ச்சி செய்ய.நித்தி ஐய்யோ நம்ம கால்லை யாருனு தெரியாத எவன் போய் பிடிக்கிறான்.நமக்காக எவ்வளவு பண்ணுறான். இவனுக்கு எதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுவான்.பிள்ளையார்ப்பா பிலிஸ் இவனுக்காகவது என் கால்லை எடுத்து விடு.....

“காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ம்ம்ம்…
கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ -மனசாட்சி

ஏய் நீ அடங்கவே மாட்டியா நேரம் கட்ட நேரத்தில வந்து பாடிகிட்டு இருக்க போ முதல –நித்தி

நாங்கள பாடிடக்கூடாதே உடனே வந்துருவா இவ, ச்சீ போடி போ உனக்கு வர போற லவ்வர் உன்ன பாடியே கொல்லுவான் பாரு...அப்ப தெரியும் என்னோட அருமை பெருமைலாம் –மனசாட்சி

நீ முதல போ..அதலாம் நாங்க பார்த்துக்கிறோம் –நித்தி

ஜீவாவும் அவள் கால்லை எடுத்து விட்டான்.நித்தி கீழே இறங்க..முவரும் அந்த அடர்ந்த காட்டில் தங்களது பயணத்தை தொடங்கினார்.

அவர் அந்த இடத்தை விட்டு சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து பார்க்க.....அந்த கொலைகார கும்பல் அந்த இடத்தை அடைந்தனர்.

டேய் கார் இங்கதான் இருக்கு அவங்க உள்ள உயிருடன் இருக்காங்களா இல்ல செத்துட்டாங்களானு பாருங்க –தலைவன்

கூட்டத்தில் ஒருத்தன் காரின் அருகில் சென்று பார்த்து விட்டு, அண்ணா உள்ளே யாரும் இல்லை.,ஒடிட்டாங்க போல அண்ணா.

சரி போய் தேட ஆரம்பிங்க –தலைவன்

அண்ணா இப்பவே இருட்டிடுச்சு இப்ப காடுக்குள்ள போய் தேடுறது கஷ்டம் அண்ணா – அடியாள்.

எப்ப என்ன பண்ண சொல்லுற,நல்லா சாப்படு ஒரு ரும் போட்டு நல்லா தண்ணிய போட்டு தூங்குவோமா..?? – தலைவன் கடுப்புடன்

ஐய்யோ அண்ணா நான் அப்படி சொல்லல எப்படியும் அவங்க எங்கதான் பக்கத்தில இருப்பாங்க நம்ம கொஞ்சம் விடியும் போது தேடுவோம் அண்ணா நம்மல இங்ககேயே இருப்போம் காரிலே –அடியாள்

சரிடா ஆனால் அவங்க இங்க இருந்து தப்பிக்க கூடாது...அப்படி தப்பிசாங்க அப்பறம் நம்ம உயிர்க்கு உத்திரவாதம் இல்ல பார்த்துக்கோங்க –தலைவன்..

சரி அண்ணா –அடியாள்

காரில் அமர்ந்து விடியும்வரை அங்கே காத்திருந்தனர்......

ஜீவா, ஹனி ,நித்தி முவரும் மெதுவாக யாரு கண்ணிலும் படாமல் மெதுவாக காட்டை விட்டு வெளியேரும் வழியை தேடிச்சென்றனர்.

கார்த்திகின் வீட்டில்,

இந்த 2 பிள்ளைக்களை கானுமே பார்வதிக்கு சுமதிக்கு என்ன பதில் சொல்லுறது..தெரியலயே - அழுகையுடன்வசந்தா பாட்டி

கண்டிப்பா நம்ம ஹனியும் நிலாவும் சீக்கிரம் வந்துருவாங்க பாட்டிமா,அழாதிங்க –மது

அப்பொழுது போனில் பேசிக்கொண்டே வீட்டில் நுழைந்தான் ......

எந்த நாய் நித்தியும் ஹனியையும் கடத்திச்சுனு நாளைக்கு காலைல எனக்கு நீ சொல்லுற –சூரியா

------

எவன் மேல சந்தேகம் வந்தாலும் அவன நம்ம இடத்துக்கு கொண்டு வா –சூரியா

------

உங்களுக்கு இன்னும் 8 மணிநேரம்தான் டைம் காலையில சூரியன் வரதுக்குள்ள எங்க வீட்டு இளவரசிங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வந்திருக்கனும் –சூரியா

------

போனை வைத்து விட்டு பாட்டியை பார்த்தவன்,வசந்தாவின் அழுகையை பார்க்க முடியாமல் ரூம்க்குள் சென்று விட்டான்...மதுவும் அவனை காண ரூம்க்குள் சென்று அவன் அருகில் அமர்ந்தாள்.

சூரியா- மது சூரியாவின் தோலில் கையை வைக்க,கதறி அழ ஆரம்பித்தான் சூரியா.

சூரியா என்ன இது சின்னபிள்ளை மாதிரி – மது

எங்க தங்கச்சி இன்னிமே எங்க கூடவே இருப்பானு நினைச்சேன்- சூரியா

கண்டிப்பா உங்க தங்கச்சி சீக்கிரம் கிடைச்சுருவா.நீங்க வருத்தப்படாத்திங்க –மது

அவளை யாரு கடத்தினானு ஒன்னும் தெரியல,பாப்பா சாப்பிடாங்களா,எங்க இருக்காங்கனும் தெரியல மதும்மா –சூரியா

யாருக்கும் ஏதுவும் ஆகாது சூரியா,நீங்க தைரியமா இருந்தால்தான் எங்களால தைரியமா இருக்க முடியும் –மது

நான் இன்னிமே அழமாட்டேன் –சூரியா

இதை வெளியில் இருந்து கேட்ட கார்த்திக் வந்த வேகத்திலே சென்றுவிட்டான்.

கார்த்தி,கார்த்தி –வசந்தா குப்பிடுவதை கூட காதில் வாங்காமல் சென்றான்.வெளியில் வசந்தாவின் குரலை கேட்டு மதுவும் சூரியாவும் பார்க்க.என்னப்பா கார்த்திக் என்ன ஆச்சி வந்த வேகத்திலே போறான் என வசந்தா பாட்டி கேட்க மதுவும் சூரியாவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சூரியா நீங்க கார்த்திக்கு போன் போடுங்க- மது

சூரியா போனை போட கார்த்திக் போனை எடுக்கவே இல்லை.பல தடவை போன் போட்டும் கார்த்திக் போனை எடுக்காத்தால்,என்ன ஆச்சி ஏன் கார்த்திக் போனை எடுக்க மாட்டிக்கான்-மது.












































 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top