இந்த ஸ்டோரி நல்லாத்தானே இருக்கு அதுக்குள்ளே ஏன் முடிச்சீங்க, கார்த்திகா டியர்?
மனுஷங்க காதலை விட ஆவிகளின்
காதல் நல்லாத்தான் இருக்கு
மொக்கையாவெல்லாம் இல்லை
தன்னைக் கொன்றதால்தான் கீர்த்தி வினோதினியை பழி வாங்கியது மகிக்கு தெரியாமலே அவளுக்கு பாவம் பார்க்கிறான்
அது கூட ராம்தான் சொல்லுறான்
கிரியையும் கீர்த்தி விட்டுக் கொடுக்கலை
சின்ன கதையா ஒன்பது அப்டேட்ஸ்தான் கொடுத்திருக்கீங்க
முடிஞ்சா இன்னும் கொஞ்சம் கொடுங்க இல்லாட்டி அடுத்த அழகிய நாவலை சீக்கிரமா கொடுங்க, கார்த்திகா டியர்