Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 11

Advertisement

Geetha sen

Well-Known Member
மித்ரன் தேஜூன்னு சுபாகிட்ட பேசுறான். நான் அவள் இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே. அவன் தன்னிடம் பேசிய ஷாக்கிலிருந்து வெளிவரல போல. தேஜூவ அவ்ளோ நல்லா பார்த்துட்டு இவ அக்காவுக்கு இவ்ளோ தொல்லை கொடுத்தாளான்னு இருக்கு.மித்ரனுக்கும் போட்டிக்கு வராமல் இருந்தால் சரிதான் பாவம் சுபா. அருமையான பதிவு.:love::love::love:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இவளும் மும்பைல வேலை பார்த்தாளா........
அதான் தங்கை அக்கா பற்றி தெரிஞ்சுக்கலாம் னு மும்பை வேலைக்கு வந்தாளோ???

என்ன இவ லூசா??? அவனை இவள் பார்த்தது மட்டுமே....... பேசியதில்லை பழகியதில்லை...... இதுக்கு தற்கொலையா???
மித்ரன் மனசில் இருப்பது கவிதை பெண் தானா???

தங்கையை பற்றி அக்கா கிட்ட பேசிகிட்டு போறான்னு தெரியுது......
இன்னும் பிரச்சனையாகுமே....... அக்கா மனசில் இருக்குறவனை தங்கை பார்க்கிறான்னு........

மித்ரன் வாயை தொறக்கும்வரை கண்ணாமூச்சி தான்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்
ஏன்மா சுபஷ்வினி
லூஸாம்மா நீயி?
உன்னை யாருன்னே ஜீவ மித்ரனுக்கு தெரியாது
அவன் எவளையோ கல்யாணம் செஞ்சுகிட்டான்னு நீயி தற்கொலை பண்ணிக்குவியா?
பாவம் வசந்தாம்மா
தேஜஸ்வினி இவ்வளவு பொறாமைக்காரியா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top