இவளும் மும்பைல வேலை பார்த்தாளா........
அதான் தங்கை அக்கா பற்றி தெரிஞ்சுக்கலாம் னு மும்பை வேலைக்கு வந்தாளோ???
என்ன இவ லூசா??? அவனை இவள் பார்த்தது மட்டுமே....... பேசியதில்லை பழகியதில்லை...... இதுக்கு தற்கொலையா???
மித்ரன் மனசில் இருப்பது கவிதை பெண் தானா???
தங்கையை பற்றி அக்கா கிட்ட பேசிகிட்டு போறான்னு தெரியுது......
இன்னும் பிரச்சனையாகுமே....... அக்கா மனசில் இருக்குறவனை தங்கை பார்க்கிறான்னு........
மித்ரன் வாயை தொறக்கும்வரை கண்ணாமூச்சி தான்........