oh அப்போ மித்ரனை பார்த்த அஸ்வினி சுபஷ்வினியா???
அதான் இப்படி இருக்காளா???
ஆளுக்கொரு பொண்ணை பற்றி பேச, கண்களின் குழப்பத்தில் மித்ரன் சிக்கிக்கிட்டான்......
கண்ணால் காண்பதும் பொய்.....
காதால் கேட்பதும் பொய்.......
தீர விசாரிக்காமல் குழில விழுந்துட்டான்......