இன்று.....
அதிகார வர்க்கம், செய்தியாளர்களைசமாளிக்கும்
விதம்.பார்க்கும போது ..JCP ..Mr Cool....தான்..
சிறையில் ,ஆஸ்பத்திரியில் விசாரணை
செய்யும் விதம் ,so realistic....
நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது...
அன்று....
" அவன் யார் என்னை கேள்விக்கேட்க"
ரமணாவை காயப் படுத்திய வார்த்தைகள்
உண்டாக்கிய சுயஅலசலின் முடிவு,
விரும்பும் படியானதாக இல்லை....
காயங்கள் உண்டாக்கிய கோபத்தை வெளிப்படுத்தியதன்
விளைவு, வராவின் ஜீவமரணப் போராட்டம்....
neither Mr Cool nor Mr Right....
ஒருவரைப் பற்றி பின்னால்
பேசுவதே தவறு
அதிலும், ரமணன் இவர்கள்
வீட்டில் உறவினன் போல
இருந்தவன்
இதற்கு அவனிடமே, வரா,
நேரில் சொல்லியிருக்கலாமே,
மல்லிகா டியர்?