thaamirabarani--1

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
உடல் கழிவுகளைபோல மனகழிவுகளும் அவ்வப்போது வெளியேற்றப்படவேண்டியவை தானே..இல்லாதபட்சத்தில் அதுதான் மனழுத்தமாக உருவெடுக்கிறது.....அருமையான வார்த்தைகள். அதுவும் வீட்டோடு இருக்கும் பெண்களுக்கு வேலைக்காரியோடு மனம் திறந்து உரையாடுவதில் ஒரு மகிழ்ச்சி.
கணபதி மற்ற வீடுகளில் ஏன் வேலை செய்யவில்லை என்பதை விவரிக்கும்பாங்கு அழகாக இருந்தது.
செல்லக்கிளி இரண்டு தோசை கூட சாப்பிட முடியாதபோது அந்த மல்லிகா அதற்குள் தூங்கபோய்விடுகறதை என்னென்ன சொல்ல..
நல்ல ஆரம்பம் சிஸ்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top