Suvitha's Kanavu Kai Sernthathu 6

Advertisement

Suvitha

Well-Known Member
குமரா என்ன டா இது எதுக்கு இப்படி... அடிச்சது யாரு மதியா .... பவி உன்னோட விளையாட்டு இப்போ வினையா ஆகி இருக்கு... 10 வருஷம் முன்னாடினா குமரன் நந்தினி பத்தி தானே அந்த பாட்டி சொல்லி இருக்காங்க...
ஆனாலும் மை ஃபேக்டரி பரணிநு சொல்லி கேலி பண்ணுற பவி....
மொத்தத்தில் விளையாட்டு வினையாத்தான் போச்சு.
ஆமாம் தரணி பாட்டி குமரனையும் அவன் தங்கையையும் தான் சொல்லுறாங்க.

அடித்தது யாருன்னு அடுத்த பதிவில் சொல்லிடலாம்.
நன்றி தரணி
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு
அதென்ன பனிரெண்டு
ஆண்டுகளுக்கு முன்பு என்ன
நடந்தது
குமரன் அடிச்சது யார்
அது குமரனையும் நந்தினி யையும் வீட்டுக்கு கொண்டு கூட்டிட்டு வருவாங்கல்ல அதைச்சொல்லுறாங்க அந்த அம்மா.
நன்றி சரோஜா
 

Suvitha

Well-Known Member
இன்னைக்கு என்ன இந்த கண்மை என்னைத் துரத்தி துரத்தி அடிக்குது....ஒரு மை வைக்க தெரியாதா உனக்குன்னு கேட்கிறாங்களேன்னு இங்க வந்தா...இங்கேயும் கண்மை.... அருமையான பதிவு சுவிம்மா....கோதைநாயகி அம்மாவோட அப்போதைய ஆதங்கம் சரி...ஆனா அந்த கோவம் காட்டப்பட்ட ஆள்தான் தப்பு...குமரன் பவி நந்தினின்னு ஒரே இளையவர்கள் பட்டாளமாதான் இருக்கு வீடு...அந்த பெரியம்மா நந்தினி குமரனைத் தன் பொறுப்பில் எடுத்துக்கிட்டதைப் பற்றி சொல்றாங்கன்னு நினைக்கிறேன்
ஹஹ...கண் மை கவிக்குட்டியையும் வச்சு செஞ்சிடிச்சா...
ஆமாம்...கோதை நாயகி தன்னுடைய ஆதங்கத்தை காட்டிய இடம் தப்பு தான். அதே...அதே...குமரனைப் பற்றி தான் சொல்லுறாங்க...
நன்றி கவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top