Suvitha's Kanavu Kai Sernthathu 14

Advertisement

Suvitha

Well-Known Member
இயற்கையோடே இயைந்த வாழ்க்கை நல்லா தான் இருக்கும்
அடப்பாவி இப்படியா பொத்துனு போடுவ புள்ளைய :eek:
அருமை சுவி மா:love:
ஆமாம் சீதா...ரொம்ப நல்லா இருக்கும்.

ஹஹஹ... போட்டுட்டானே!
நன்றி சீதா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இயற்கையோட இணைந்து வாழுற கிராமத்து வாழ்க்கை நல்லாதான் இருக்கும்... ஆனா நமக்கு தான் கொடுத்து வைக்கல..:(:(

பவானியோட பயம் போயிருச்சா... நம்ம RTO கிட்ட என்ன நல்ல முடிவா எடுக்க சொல்லுறார்?? மறுபடியும் IAS try பண்ண சொல்றாரோ??? :unsure::unsure:
 

Suvitha

Well-Known Member
இயற்கையோட இணைந்து வாழுற கிராமத்து வாழ்க்கை நல்லாதான் இருக்கும்... ஆனா நமக்கு தான் கொடுத்து வைக்கல..:(:(

பவானியோட பயம் போயிருச்சா... நம்ம RTO கிட்ட என்ன நல்ல முடிவா எடுக்க சொல்லுறார்?? மறுபடியும் IAS try பண்ண சொல்றாரோ??? :unsure::unsure:
ஆமாம் பா...இயற்கை யோடு இணைந்த வாழ்க்கை நல்லா தான் இருக்கும்.

ஒருவழியா பவானி பயத்துல இருந்து வெளியே வந்துட்டா...

கடைசி கேள்வி க்கு பதில் வரும் வரும் பதிவுகளில் சொல்லுறேன் பா.
நன்றி சிந்து
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு..இயற்கையோடு இயைந்த வாழ்வு எல்லோர்க்கும் கிடைப்பதில்லை...எத்துணை உண்மை...
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு..இயற்கையோடு இயைந்த வாழ்வு எல்லோர்க்கும் கிடைப்பதில்லை...எத்துணை உண்மை...
ஆமாம் பா.
நன்றி :)
 

தரணி

Well-Known Member
என்ன முடிவு பரணி கிட்ட எதிர்பாக்கிறார் சந்தீப்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top