Suvitha's Kanavu Kai Sernthathu 10

Advertisement

Suvitha

Well-Known Member
இந்த பவானி ரொம்ப யோசிச்சு சரியா தவறான முடிவை எடுக்கிறா :D
மேற்கோள்களெல்லாம் அருமை சுவி
"மெய்ப்பனை தொடரும் ஆடு போல "(y)
ரொம்ப யோசிச்சாலே அப்படி ஆகிடுமோ என்னவோ:unsure:
நன்றி சீதா
 

Suvitha

Well-Known Member
பவானி தன்னோட முடிவை எல்லாருக்கும் தெரிவிக்கிறதுக்கு முன்னாடி பரணிகிட்ட பேசி இருந்துருக்கலாம்... அப்படி பேசி இருந்தா இந்த கடினமான சூழலை தவிர்த்து இருக்கலாம்..
கண்டிப்பா...இந்த அவசரகுடுக்கையை என்ன செய்ய :D
நன்றி சிந்து
 

Suvitha

Well-Known Member
எல்லோருமே குமரனை கண்டிக்கிறாங்க.அவனுமே ரொம்ப பீல் பண்றான் . பவானி ஹாஸ்டல் பற்றி பேசுறாளே. என்ன ஆக போகுதோ. பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலை பாவம்தான். அருமையான பதிவு:love::love::love:
குமரன் நல்ல பையன் தான். என்ன கொஞ்சம் கோபம் தான் மூக்குக்கு மேல வந்துடுது. கண்டிப்பா பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலை பரிதாபம் தான்.
நன்றி கீதா
 

Suvitha

Well-Known Member
:love::love::love::love::love:...

பவானி... பவித்ரா... பேசும் இடங்களை வாசிக்கும் போது எனக்கும் அழுகை தான் வந்தது... அழுதுட்டே தான் படிச்சேன்...
OMG...சுகாவை அழவச்சிட்டேனா?:love::love:
நன்றி மா...
 

Suvitha

Well-Known Member
@banumathi jayaraman
நீங்க கேக்குற கேள்வி எல்லாத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது பானுமா...
நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top