மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ.சாப்பாட்டுலே காரம் கம்மியா போட சொல்லியிருக்க கூடாதா சிக்கந்தர்,பாவம் ஜமுனா பயந்து போய் ஊருக்கு போனவங்களை வரவச்சிட்டா.
இப்போ பிரச்சனை நிச்சயம் ஆன திருமணம் நின்றது மட்டுமல்ல,நீசெஞ்ச காரியத்துக்கு அவன் தாலி கட்டினால் தான் உண்டு என சுபத்ராவின் அம்மா சொல்வதை பார்த்தால்,பணத்துக்காக மட்டும் இல்லை ,சுபத்ரா தவறு செய்தது போல தெரியுது.