Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 2

Advertisement

தரணி

Well-Known Member
அட அட சிக்கந்தர் உன்னோட அலப்பறை முடியல.... கிஷோர்க்கே கண்ணை காட்டுது....

அப்படி என்னமா ஜமுனா கேக்க போற....
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ:giggle::giggle::giggle:.சிக்கந்தர், ஜாமூன் கல்யாணம் நல்லபடியாக நடந்தது:):).

அந்த மதிப்பில்லாத காஞ்ச நிலம் ஜாமூன் அத்தைக்கு வேணுமாம்,கிஷோர் சரியான பதில் சொன்னான்:giggle::giggle::giggle:.

வர்மா குரூப் வீழ்ச்சி அப்பாவே வீழ்வது போலன்னு சொல்லியே தருண், சிக்கந்தரை ஏமாற்ற நினைக்க, வெளியே விக்காம எனக்கே வித்துடுங்க என்பேர்ல இருந்தா அப்பா ஆத்மா இன்னும் சந்தோஷப்படும்னு சிக்கந்தர் சொல்வது அருமை(y)(y)(y).

பார்த்துடா சின்ன பொண்ணு பயந்துற போறான்னு கிஷோர் ,சிக்கந்தரிடம் கெஞ்ச,ஜாமூனின் பேச்சு காதை மூடிக்கொள்வது போல இருக்கும்னு நீங்க சொல்வது சம்பந்தமே இல்லையே ஜீ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
சிக்கந்தர் அலப்பறை தாங்கமுடியாலை ஆக்கபொறுத்தவனுக்கு ஆறபொறுக்காலையே 3மணிநேரத்தில் என்னாடா ஆகபோகுது..... ஜாமூன் உனக்காக குக்கர்ல புள்ளையை அவச்சிய கொடுக்கபோகுது??? பாவம் கிஷார்ர இப்படி பயம் காட்டிட்டியே!!!!
 

Nilaajothi

Well-Known Member
அருமை சிக்கந்தர், :love:ஜமுனா திருமண வாழ்த்துக்கள் :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top