Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 3

Advertisement

Aparna

Member
Hi Priya,

In depth about meera‘s incident. Really don’t know why some guys like these. How cruel they are?
Muthamma‘s thoughts about the victim‘s mind status . can see how deep your thinking towards the victim’s feelings & how their mind will be in this time.

Again meera gone into her shell. What karthik’s role gonna be in this?

what that varadhan going to do meera?
waiting?
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

அடப்பாவி
நான் நினைத்த மாதிரியே எவனோ மீராவின் மீது ஆஸிட் ஊத்தியிருக்கிறானே
எந்த நாசமாப் போனவன் இந்த பாவத்தை செஞ்சது?

முத்தம்மா அருமையான பெண்மணி
வேலைக்காரியா இருந்தாலும் தாயில்லாத கார்த்திக்குக்கு எவ்வளவு நல்லா புத்திமதி சொல்லுறாங்க?

அப்போ வரதன் சுப்ரமண்யம்தான் கார்த்திக்கின் அப்பாவா?
அப்பன் ஒண்ணாம் நெம்பர் பொறுக்கி
பிள்ளை போலீஸ்ஸா?
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு

இவனுக்கு மீரா என்ன கெடுதல் or நஷ்டத்தை செஞ்சாள்ன்னு அவள் மீது ஆளை வைச்சு வரதன் ஆஸிட் ஊத்தினான்?

மீராவைக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்கலைன்னுதான் அவளைத் தூக்கிட்டு வந்து வேற ஒரு பங்களாவில் வரதன் அடைத்து வைத்திருக்கிறானா?
இது கார்த்திக்குக்கு எப்போ எப்படி தெரிய வரும்?

கார்த்திக் மீராவை எப்படி காப்பாற்றுவான்?

இன்னும் மீராவை தன் கஸ்டடியில் வரதன் கூட்டிட்டு போகலை பானுமா... உங்க மிச்ச கேள்வி எல்லாமே நச்... சீக்கிரம் பதில் தெரிஞ்சிடும் எல்லாத்துக்கும்... அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி பானுமா :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top