Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 3

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் டியர்ஸ்...

ஆச்சர்யம் ஆனால் உண்மை. சீக்கிரமே epi வந்தாச்சு. பாதி கதை எழுதிட்டேன் அதனால் சீக்கிரம் epi கொஞ்ச நாளைக்கு வந்துரும். போன பதிவிற்கு கொடுத்த ஊக்கம் போல இந்த பகுதிக்கும் நிறை குறைகளை பகிருங்கள். நிறைய பேர் போன எபில மீராவுக்கு என்ன ஆகி இருக்கும்னு சரியா கண்டுபிடிச்சிட்டீங்க... Applause to you(y)(y)(y)


Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 3.1

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 3.2

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 3.3


:) :) :)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

அடப்பாவி
நான் நினைத்த மாதிரியே எவனோ மீராவின் மீது ஆஸிட் ஊத்தியிருக்கிறானே
எந்த நாசமாப் போனவன் இந்த பாவத்தை செஞ்சது?

முத்தம்மா அருமையான பெண்மணி
வேலைக்காரியா இருந்தாலும் தாயில்லாத கார்த்திக்குக்கு எவ்வளவு நல்லா புத்திமதி சொல்லுறாங்க?

அப்போ வரதன் சுப்ரமண்யம்தான் கார்த்திக்கின் அப்பாவா?
அப்பன் ஒண்ணாம் நெம்பர் பொறுக்கி
பிள்ளை போலீஸ்ஸா?
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு

இவனுக்கு மீரா என்ன கெடுதல் or நஷ்டத்தை செஞ்சாள்ன்னு அவள் மீது ஆளை வைச்சு வரதன் ஆஸிட் ஊத்தினான்?

மீராவைக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்கலைன்னுதான் அவளைத் தூக்கிட்டு வந்து வேற ஒரு பங்களாவில் வரதன் அடைத்து வைத்திருக்கிறானா?
இது கார்த்திக்குக்கு எப்போ எப்படி தெரிய வரும்?

கார்த்திக் மீராவை எப்படி காப்பாற்றுவான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top