Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 1

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
(y)(y)(y)(y)
Nice start,
My hearty wishes to your new novel sis :love::love:
Nice start sis
Nice start Sivapriya and best wishes for your new story.
Very interest sis
புதிய வரவிற்கு வாழ்த்துக்கள்!!
Nice start sis
Nice start


Thank you so much for your wishes and support drs :love: :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

ஆரம்பமே அருமையா இருக்கு, பிரியா டியர்
மீராவுக்கு என்ன குறை?
அவள் அழகு இல்லைன்னு அவளே ஏன் சொல்லிக் கொள்கிறாள்?
எல்லாப் பூக்களும் அருமைதானே
எல்லாப் பெண்களுமே ஏதாவது ஒரு விதத்தில் அழகுதானே
கார்த்திக் சுப்ரமண்யம்தான் ஹீரோவா?
KM வரதன் கிழவனைக் கல்யாணம் பண்ண ஏன் மீரா சம்மதம் சொன்னாள்?
அப்போ கார்த்திக் இவளுக்கு ஜோடி இல்லையா?

"எந்தப் பூவிலும் வாசம் உண்டு
எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு
உந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு.........."


மிக்க நன்றி பானுமா :love: அடுத்தடுத்த எபில எல்லாமே புரிய ஆரம்பிச்சிடும். பாட்டு சூப்பர்... எந்த படத்தில் வரும் பாடல் வரிகள் இது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top