அன்பரசு தன் மனைவியிடம் மருமகள் பட்றி பேசும் விதம் அருமை, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று தச்சனி பட்டி அறிவுரை கூறுவதும், திவ்யா குந்தவை கூட பழகுவது, நீலா தன் மருமகள்ளிடம் நடந்து கொள்வது ஆகட்டும் குந்தவை அனைவருக்கும் தகுந்த மாதிரி நடந்து கொள்ள நினைப்பது, தச்சனிடம் அவன் விருப்புபடி நடந்துகொள்வதற்கு அவள் கூறும் காரணம் கேட்டு அவன் கோவம் கொள்வதும், அவன் முன்பிருந்து குந்தவையை எதிர் பார்த்து மனம் வேதனை கொள்கிறது, அவன் தந்தை வேறு அவனிடம் பயிர்கள் நாசமானது பட்றி பேசுவது அவனுக்கு தலை குனிவாகி, குந்தவையின் வேதனையோடு இதுவும் சேர்ந்துகொள்கிறது, ஓவ்வருவரும் வார்த்தைகள் அருமையாக இருந்தது, என்ன வென்று சொல்வது, சொல்ல வார்தகள் இல்லை, மன நிறைவான பதிவு