Nilaajothi
Well-Known Member
அருமையான பதிவுகள், குந்தவை, தச்சன் பேச்சுக்கள் அவர்கள் வாக்குவாதங்கள் சண்டைகள், சமாதானங்கள் அனைத்தும் அருமை, குந்தவை குணாவுக்கு நெல் கொள்முதல் பங்கு கொடுப்பது அருமை, நட்ப்பு வேறு, உழைப்பு வேறு என்று புரிந்து செயல் பட்டது அருமை, ராஜன், தச்சன் இருவரிடம் அன்பரசு கொள்முதல் பண்ணுவதில் அரசியல் தலையீடு பட்றி பேசுவதும், தச்சன் அவர்க்கு அதை சாதகமா பேசுகிறான், ஆனால் ராஜன் தன் தந்தை சொல்வதை கேட்டு முழிப்பதும், தச்சன் தன் தந்தையிடம் உன் அறுவை அவன் கேட்டு தூங்கிட்டான் என்று கிண்டல் பண்ணுவதும் நகைசுவை உணர்வை ஏற்படுத்தியது அருமை, ராஜன் தன் தம்பி, வானதி இருவரையும் மனதில் கொண்டு தான் வியாபாரம் பண்ண போகிறேன் என்று சொல்வது தச்சனுக்கு மகிழ்ச்சியை எற்படுத்திக்கிறது, ராஜன் தீர்மானம் அருமை, குந்தவையிடம் தனக்கு பொண்ணு பார்க்க வேண்டாம் என்று சொல்வதும், வானதி அவள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், அவளுக்கு தன்மேல் நபிக்கை ஏற்படுவதற்காகவும் விவசாயம் தவிர்த்து வியாபாரம் மேற்கொண்டுதாக கூறுவது அருமை, வானதியிடம் திருமணதிற்கு சம்மதமா, தன் காத்திருப்புக்கு முடிவு தெரியவேண்டும் இப்பொழுதே என்று கேட்பதும், வானதி அதற்கு என்ன பதில் சொல்ல போகிறாள் என்று தெரியவில்லை, விருப்பம் மனதில் இருந்தாலும், சுற்றத்தாரை நினைத்து பயம் கொண்டு அவள் முடிவு சொல்வதில் தயக்கம் ஏற்படலாம், குந்தவை அவள் தயக்கத்தை தகர்த்து ராஜன்வுடன் தன் அக்கா திருமணதிற்கு வழிவகை செய்வாளா,