அருமையான பதிவு, ராஜன் வானதியிடம் பேசுவது, வானதியை தன்னிடம் இயல்பாக பேச செய்வதும் அருமை, ராஜன் வானதி சூச்சகமாக தன் மனதில் உள்ள நேசத்தை வெளிபடுத்தியது அருமை, வானதி ராஜன் நேசத்தை புரிந்து கொள்வாளா, தன் மன நிலைமையை இந்த சூழலில் யாரிடம் பகிர்ந்து கொள்வாள், தன் வாழ்வில் ஏற்பட்ட இடர்களை, தன் மனதில் உள்ள ஆதங்கத்தை, பயத்தை ராஜன்னிடம் பகிர்ந்து கொண்டால், ஆனால் அவன் நேசத்தை எவ்வாறு ஏற்று கொள்வாள், யாரிடம் இதை பகிர்வாள்