Sivapriya's தச்சனின் திருமகள் - 19.2 & 19.3

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, தச்சனின் மன நிலைமை அறிந்து ராஜன்னை பட்றி குந்தவை பேசுவது அருமை, வானதி ராஜன் பேச்சுக்கள் அவளுக்கு யோசிக்கும் திறனை தருவது போல் பேசுவதும் அவள் யாரையும் சாராமல் தனித்து நிமிர்ந்து செயல் பட சொல்வதுபோல் ராஜன் பேச்சு இருப்பது அருமை ராஜன், வானதி இருவரையும் அன்பரசு கவனித்தது அவர்கள் வாழ்வில் இணைவதற்கு வித்திட்டது போல் அமைந்தது அதை விட அருமை (y)(y)(y)(y):love::love::love:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு தாமதமாக பதிவிட்டாலும் அசராமல் படித்து ஆதரவை வாரிவழங்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நட்புகளே:love::love::love::love: பத்தொன்பது பகுதி மட்டுமே வந்திருந்தாலும் கதை ஏற்கனவே 500 பக்கத்தை தாண்டிவிட்டது. அதனால் கூடிய விரைவில் கதை முடியலாம் ஆனா எப்போன்னு தெரியல... இதுவரை தொய்வில்லாமல் சென்றுகொண்டிக்ருகிறது என்ற நம்பிக்கையில் மீண்டுமொரு பெரிய பகுதி இது. படித்துவிட்டு நிறை குறை எதுவாகினும் சொல்லிவிட்டு செல்ல என்னோடு சேர்ந்து கமென்ட் பாக்ஸும் காத்திருக்கிறது:p:p:p சோ மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லவும்....

Sivapriya's தச்சனின் திருமகள் - 19.2

Sivapriya's தச்சனின் திருமகள் - 19.3


இரண்டு பதிவுகளாக கருத்திட்டு ஊக்கப்படுத்திய நட்புகளின் பெயரை குறிப்பிட முடியவில்லை. உங்களின் அனைத்து கருத்துக்களையும் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். தொடர்ந்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் மீண்டுமொரு முறை நன்றிகள் டியர்ஸ்:love::love::love:
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top