அப்ப இங்கே பெரிய குற்றவாளி ராஜசேகர் தான்....... கல்யாணமாகியும் கூட பிரண்டுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணி கல்யாணம் பண்ணிவச்சிருக்கிறார்......
அப்பா அம்மா செய்யற தப்பு பிள்ளைகளுக்கு தான் சொல்லுவாங்க......
எந்த பாவமும் அறியாத பிள்ளைகளுக்கு எதுக்கு அந்த தண்டனை...... அது ராஜசேகருக்கு தான் கிடைக்கணும்......
உதய் செஞ்சது தப்புதான்..... ஆனா அந்த நாட்டுல அதெல்லாம் ஒரு சகஜமான விஷயம்.....
ஆனா நீங்க கல்யாணம் ஆகி குழந்தை இருக்குதுனு சம்பந்தப்பட்ட நபரே சொன்ன பிறகு கூட உங்களுடைய சுயநலத்துக்காக 3 பெண்களோட life ல Vவிளையாடி இருக்கீங்க.......
உங்க பொண்ணு பத்தி சொன்னது மட்டும் அப்பா முகம் என்னமா போகுது......
அடுத்த வீட்டு பொண்ணுனா என்ன வேணா பண்ணலாமா???
அம்மா அப்பாக்கள் அவங்களோட சந்தோசம் பெருமைக்காக சில நேரம் பிள்ளைங்க வாழ்க்கையில் விளையாடிடுறாங்க...... Illegal relation ல் பெரும் பங்கு அவங்களுக்கு தான்......
இவங்க கட்டி வைக்கும் பொண்ணு வாழ வருவாளா இல்லை இவங்க பையனை திருத்த வர்றாளா தெரியல......
So sad.....
ஜெய்சக்தியை எப்படி கல்யாணம் பண்ணி வெச்சாங்க..... மிச்ச பார்ட்டுக்கு வெயிட்டிங்...... சீக்கிரமா கொடுத்துடுங்க......