Banuma semma kalakkal pathivu...இவன் இந்த உதய் என்னடா ஆன்னா
ஊன்னா பச்சக் பச்சக்குன்னு வேணிக்கு உம்மா கொடுக்குறான்
அக்காக்காரி அப்பாவுக்கு அலைஞ்சதை விட ஜாஸ்தியா மகளுக்கு தம்பி உதயேந்திரன் அலைகிறானே
அடடே கிளியோபாட்ராவின் பேத்தி
வந்துட்டாங்கப்பா
நிலையில்லாமல் அழிந்து போகும்
இந்த பீத்தலாண்டி அழகுக்கா மண்டைக்கனம் பிடித்த மங்குனி அடுத்தவளின் புருஷனுக்கு அலைஞ்ச ஜெய்சக்தியக்கா புனிதமான புனிதாவைப் பார்த்து இளக்காரமா பேசினாள்?
சொகுசா ஏரோப்ளேனில் ஏ சி கார்ல டிராவல் பண்ணும் பணக்காரிக்கு பஸ்ஸில் போய் பார்த்திருந்தால் புனிதாவின் கஷ்டம் தெரிந்திருக்கும்
ஊரை அடித்து உலையில போடும் பரமேஸ்வரன் கிழவனின் பீத்தல்
வேலையை நாராயணன் செய்யலையே
கேடுகெட்ட சந்திரசேகர் புனிதமான புனிதாவைக் கல்யாணம் செய்யாமல் இருந்திருக்கலாம்
ஏதோ கெடுதல் நடக்கப் போகுதுன்னு நாராயணன் தாத்தாவுக்கு தெரிஞ்சு போச்சு
ஆனால் நடப்பதை நடக்கப் போவதை உங்களால் தடுக்க முடியாதே நாராயணன்
Banuma semma kalakkal pathivu...
Parameswar familya kaluvi uthittinga super.....
என்னாஆஆஆஆது?Banu ma sema ya eruku comment sirika mudiala pa