Saveetha Murugesan's Viswakarma 40

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நல்லா இருக்குடா உன் மும்பை கதை........ ஒரு crush...... ஒரு கேர்ள் friend...... ஒரு லவ்வர்....... போதுமாடா உனக்கு :p:p:p
அதுவும் அந்த ஷிவானி கிஸ் பண்ணினதை தப்பா எடுத்துக்க கூடாதா :mad::mad::mad:
கான்ஞ்சு இவனை நல்ல சாத்து :p:p:p எப்போவும் பொடி வச்சி பேசுறதே வேலையா போச்சு.......
அப்புறம் விஜய் மாதிரி உனக்கும் ஒரு எபி வச்சிருப்பான்......
இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி வீடு நிறையும் :unsure::unsure::unsure:

இதுவரைக்கும் செஞ்சது தப்புனு உணர்ந்ததே பெரிய விஷயம்.......
விஸ்வா ஒதுக்கி வச்சாச்சு.......
அதுவே பெரிய அடி தான் அவங்களுக்கு.......
தாத்தா என்ன வச்சிருக்காரோ???

 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.விஸ்வா, காஞ்சனா ரெண்டு பேரும் எல்லா விஷயங்களையும் பாட்சா பாய் கதை,பிளாஷ்பேக் எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க:):):).

ரம்யா,சௌம்யா தன் கணவர்கள் திருந்தியதை நம்பினாலும்,கார்த்திக், சரவணனின் திடீர் மாற்றத்தை நம்பத்தான் முடியலை:oops::oops::oops:.

காஞ்சனா சொன்னது போல ரம்யா,சௌம்யாக்காக இவர்களின் தவறான பழக்கங்களை மாற்றிக்கொள்ளட்டும்:giggle::giggle::giggle:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

"நேற்று இல்லாத மாற்றம் இன்று என்னதிது", சவீதா டியர்?
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய தம்பியிடம் இரண்டு அண்ணன்களும் மன்னிப்பு கேட்குறானுங்களே
புருஷனும் பொண்டாட்டியும் மனசு விட்டு எல்லாத்தையும் பேசியாச்சு
இனி அடுத்து வீடு பூரா மெம்பெர்ஸ் வர வேண்டியதுதான் பாக்கி
அதுக்கு நீ தாங்குவியாம்மா காஞ்சனமாலாம்மா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top