Saveetha Murugesan's Viswakarma 39

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பார்றா அதிசயத்தை
விஸ்வாவின் இரண்டு அண்ணன்களும் திருந்திட்டாங்களா?
பரவாயில்லையே

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?
ரம்யாவும் சௌம்யாவும் புருஷன்களுக்கு வேப்பிலை அடிச்சுட்டாங்களோ?
விஸ்வா வீட்டுக்கு போவதற்கு முன்னாடியா? இல்லை போய் வந்த பின்னாடியா இந்த அதிசயம் நடந்தது?

பசங்க சொல்வது சரிதான்
குழந்தை குட்டின்னு இல்லாமல் சொத்து மேல சொத்து சேர்த்து என்ன பிரயோஜனம்?
அந்த சொத்து சுகத்தை அனுபவிக்க வாரிசு வேண்டாமா?

அப்போ கனகுவும் ரத்தினமும்தான் இன்னமும் திருந்தலையா?
சாப்பாட்டில் விஷம் வைச்சுடுவேன்னு தெய்வானைப் பாட்டி சொல்வது சூப்பர்
இன்னும் முன்னாடியே இதை சொல்லி நீங்க அவங்களை மிரட்டியிருக்கணும் தெய்வா பாட்டி

அடப்பாவி கனகவேல்
தன்னால சாப்பிட முடியாமல் பேச முடியாமல் கழுவிக்கக் கூட முடியாமல் இருக்கிற இந்த நிலையிலும் கட்டையிலே போற நிலைமையிலும் உனக்கு சொத்து ஆசை போகலையா?

இரண்டு பேரன்களுக்கும் சொத்து கொடுக்க மாட்டியா கனகு?
அப்போ இனி வரப் போற காலம் கிழவனுக்கு இன்னும் சிறப்பான அம்சமான நாட்களாகத்தான் இருக்குமோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னங்கடா இன்னைக்கு ஒரே முத்த சத்தமா இருக்கு.....

காஞ்சு கதை எல்லாம் வெளியே வருது......
ஆனலும் விஸ்வா குடும்பம் இவ்ளோ நல்ல குடும்பமா இருந்திருக்க வேண்டாம்........
எல்லோரும் ஒரே நேரம் மனம் மாறி ஷாக் கொடுக்குறாங்க........

கனகவேல் ரோடு போட ரத்தினவேல் 8-wayயே போட்டுட்டார்..........
அப்போ பங்கு 2 பேருக்கும் தான்.......

விஜய் உன்னை ஓகே சொன்ன கொஞ்ச நாளிலேயே இப்படி புலம்ப விட்டுட்டாளே :p:p:p

அந்த பாட்டு வேண்டாம்டா........ நான் போடுறேன் ஒரு பாட்டு :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top